திருப்பூர் மாவட்டத்தில் கெட்டுப் போன 42 கிலோ சிக்கன் பறிமுதல் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி!
திருப்பூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில், கெட்டுப் போன 42 கிலோ சிக்கன் மற்றும் 11 கிலோ புரோட்டா மாவு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், சவர்மா சாப்பிட்டு...