“திமுக ஆர்ப்பாட்டத்துக்காக பயன்படுத்தப்படும் 10 அரசு பேருந்துகள்” – அண்ணாமலை கண்டனம்!

திமுக அதிகார அத்துமீறல்களை, உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

View More “திமுக ஆர்ப்பாட்டத்துக்காக பயன்படுத்தப்படும் 10 அரசு பேருந்துகள்” – அண்ணாமலை கண்டனம்!

“அலட்சியத்தால் அப்பாவி உயிர்களைப் பலியிடும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திமுக அரசு அலட்சியத்தால் அப்பாவி உயிர்களைப் பலியிடுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். 

View More “அலட்சியத்தால் அப்பாவி உயிர்களைப் பலியிடும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

”அமெரிக்காவின் வரியால் தவிக்கிறது திருப்பூர் ”- முதல்வர் ஸ்டாலின்!

அமெரிக்கா விதித்துள்ள வரிகளால் திருப்பூர் நகரம் தவிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More ”அமெரிக்காவின் வரியால் தவிக்கிறது திருப்பூர் ”- முதல்வர் ஸ்டாலின்!

“எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா போல் காட்டிக்கொள்கிறார்” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வெற்றி அடைந்ததால் எடப்பாடி பழனிசாமியால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா போல் காட்டிக்கொள்கிறார்” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

“காவல்துறையை தாக்க முயற்சி செய்ததால் தான் என்கவுண்டர்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

போலீசாரை தாக்கிவிட்டு செல்லும்போது தான் என்கவுண்டர் சம்பவங்கள் நடக்கிறது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

View More “காவல்துறையை தாக்க முயற்சி செய்ததால் தான் என்கவுண்டர்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!

தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? எடப்பாடி பழனிசாமி !

காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? எடப்பாடி பழனிசாமி !

திமுக ஆட்சியில் யாரும் வாழவே முடியாதா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More திமுக ஆட்சியில் யாரும் வாழவே முடியாதா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

வனத்துறை அலுவலகத்தில் உயிரிழந்த பழங்குடியின நபர் விவகாரம் – வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பூரில், வனத்துறை அலுவலகத்தில் பழங்குடியின நபர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More வனத்துறை அலுவலகத்தில் உயிரிழந்த பழங்குடியின நபர் விவகாரம் – வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அங்காளம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா – முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்!

திருப்பூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

View More அங்காளம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா – முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்!

பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!

பல்லடம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

View More பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!