திமுக அதிகார அத்துமீறல்களை, உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More “திமுக ஆர்ப்பாட்டத்துக்காக பயன்படுத்தப்படும் 10 அரசு பேருந்துகள்” – அண்ணாமலை கண்டனம்!Tirupur
“அலட்சியத்தால் அப்பாவி உயிர்களைப் பலியிடும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்
திமுக அரசு அலட்சியத்தால் அப்பாவி உயிர்களைப் பலியிடுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “அலட்சியத்தால் அப்பாவி உயிர்களைப் பலியிடும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்”அமெரிக்காவின் வரியால் தவிக்கிறது திருப்பூர் ”- முதல்வர் ஸ்டாலின்!
அமெரிக்கா விதித்துள்ள வரிகளால் திருப்பூர் நகரம் தவிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More ”அமெரிக்காவின் வரியால் தவிக்கிறது திருப்பூர் ”- முதல்வர் ஸ்டாலின்!“எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா போல் காட்டிக்கொள்கிறார்” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வெற்றி அடைந்ததால் எடப்பாடி பழனிசாமியால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா போல் காட்டிக்கொள்கிறார்” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!“காவல்துறையை தாக்க முயற்சி செய்ததால் தான் என்கவுண்டர்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!
போலீசாரை தாக்கிவிட்டு செல்லும்போது தான் என்கவுண்டர் சம்பவங்கள் நடக்கிறது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
View More “காவல்துறையை தாக்க முயற்சி செய்ததால் தான் என்கவுண்டர்” – அமைச்சர் ரகுபதி பேட்டி!தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? எடப்பாடி பழனிசாமி !
காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? எடப்பாடி பழனிசாமி !திமுக ஆட்சியில் யாரும் வாழவே முடியாதா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!
சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More திமுக ஆட்சியில் யாரும் வாழவே முடியாதா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!வனத்துறை அலுவலகத்தில் உயிரிழந்த பழங்குடியின நபர் விவகாரம் – வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
திருப்பூரில், வனத்துறை அலுவலகத்தில் பழங்குடியின நபர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More வனத்துறை அலுவலகத்தில் உயிரிழந்த பழங்குடியின நபர் விவகாரம் – வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!அங்காளம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா – முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்!
திருப்பூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
View More அங்காளம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா – முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்!பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!
பல்லடம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
View More பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!