அவதூறு செய்தி வெளியிட்டு மக்களை ஏமாற்றி திமுக வாக்குகளை பெற முயற்சிக்குறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
View More “2026 தேர்தலில் திமுகவிற்கு முடிவு கட்டபடும்” – எடப்பாடி பழனிசாமி!palladam
பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!
பல்லடம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
View More பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூர கொலை… பல்லடத்தில் பரபரப்பு!
பல்லடத்தில் ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சேமலைகவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில்தெய்வசிகாமணி, அலமாத்தாள் ஆகிய தம்பதியினர், தங்களது தோட்டத்தில் உள்ள…
View More ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூர கொலை… பல்லடத்தில் பரபரப்பு!“ஐயா.. மாற்றுத்திறனாளி வாகனம்.. திருடி விடாதீர்கள்…” – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவனம் ஈர்த்த வாகனம்!
“ஐயா.. மாற்றுத்திறனாளி வாகனம்.. திருடி விடாதீர்கள்..” என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் எழுதப்பட்டுள்ள வாசகம் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்லடம் சாலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 7 தளங்களுடன் மிகப்பிரமாண்டமாக…
View More “ஐயா.. மாற்றுத்திறனாளி வாகனம்.. திருடி விடாதீர்கள்…” – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவனம் ஈர்த்த வாகனம்!ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 4 பேருக்கு 4 ஆயுள் தண்டனை!
வீட்டிற்கு அருகில் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு நான்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை…
View More ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 4 பேருக்கு 4 ஆயுள் தண்டனை!“2019-ம் ஆண்டு செய்த தவறை தமிழ்நாடு மக்கள் மீண்டும் செய்யப்போவதில்லை” – அண்ணாமலை பேச்சு!
2019-ம் ஆண்டு செய்த தவறை தமிழ்நாடு மக்கள் மீண்டும் செய்யப்போவதில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் நடைபெற்ற பாஜகவின் “என் மண் என் மக்கள்”…
View More “2019-ம் ஆண்டு செய்த தவறை தமிழ்நாடு மக்கள் மீண்டும் செய்யப்போவதில்லை” – அண்ணாமலை பேச்சு!தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சி நடக்கிறது என பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சி நடப்பதாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர்…
View More தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சி நடக்கிறது என பிரதமர் மோடி குற்றச்சாட்டு!“தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஜெயலலிதாதான் நல்ல ஆட்சியை கொடுத்தார்!” – பிரதமர் மோடி புகழாரம்!
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஜெயலலிதாதான் நல்ல ஆட்சியை கொடுத்தார் என திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கூறினார். ‘என் மண்…
View More “தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஜெயலலிதாதான் நல்ல ஆட்சியை கொடுத்தார்!” – பிரதமர் மோடி புகழாரம்!“பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது!” – பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!
தமிழ்நாட்டில் பாஜக எப்போதும் ஆட்சியில் இருந்ததில்லை. ஆனால் தமிழ்நாடு பாஜகவின் இதயத்தில் உள்ளது என திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி…
View More “பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது!” – பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க பல்லடம் வந்தார் பிரதமர் மோடி! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் வந்தடைந்தார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, …
View More ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க பல்லடம் வந்தார் பிரதமர் மோடி! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!