பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்பின் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இந்திய பத்திரிக்கையாளர் ஒருவர் கேலி செய்யப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் இந்திய பத்திரிக்கையாளர் கேலி செய்யப்பட்டாரா?journalist
அதிக பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட போர் எது தெரியுமா ? – Detailed Report
உலக அளவில் நடைபெற்ற மிகப் பெரிய போர்களில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. ஆட்சியாளர்கள் தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அல்லது அதிகாரத்தை பிடிப்பதற்காகவும் போர் நடத்துகின்றனர். இது கல்வியறிவற்ற காலம்…
View More அதிக பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட போர் எது தெரியுமா ? – Detailed Reportபெண் ஊடகவியலாளர் மர்ம மரணம்… #Bangladesh-ல் நடந்தது என்ன?
வங்காள தேசத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் ஏரியில் இருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். வங்காள தேசத்தில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் செய்தி ஆசியராக பணியாற்றி வந்தவர் சாரா ரஹனுமா. 32 வயதான இவர் இன்று…
View More பெண் ஊடகவியலாளர் மர்ம மரணம்… #Bangladesh-ல் நடந்தது என்ன?நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு இலக்கிய விருது வழங்கிய புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம்!
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பாக நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு இலக்கிய விருது வழங்கி கௌரவித்தது. புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நேற்று (ஏப்.30) மாலை நடைபெற்ற…
View More நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு இலக்கிய விருது வழங்கிய புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம்!எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை – சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை…
View More எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை – சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!2023ல் 99பத்திரிகையாளர்கள் பலி – பாலஸ்தீனத்தில் மட்டும் 74பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்!
2023ம் ஆண்டில் மட்டும் 99பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீனத்தில் மட்டும் 74பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு…
View More 2023ல் 99பத்திரிகையாளர்கள் பலி – பாலஸ்தீனத்தில் மட்டும் 74பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்!நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சம் வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரின் மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சம் வழங்கியுள்ளார். நியூஸ்7 தமிழ்…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சம் வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – மாநிலம் முழுவதும் ஒலித்த கண்டன குரல்கள்!
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மீது மர்ம நபர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர்…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – மாநிலம் முழுவதும் ஒலித்த கண்டன குரல்கள்!நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – முதல் தகவல் அறிக்கையை வழங்கிய காவல்துறையினர்…!
நியூஸ் 7 தமிழ் செய்தியாளரான நேச பிரபு நேற்று மர்ம நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் அவரது சகோதரர் மோகன் குமார் என்பவரிடம் புகாரை பெற்று காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். நியூஸ்7…
View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – முதல் தகவல் அறிக்கையை வழங்கிய காவல்துறையினர்…!நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேச பிரபுவின் பெற்றோர்களை சந்தித்து மருத்துவ செலவுக்கான நிவாரணத்தை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் பெற்றோர்களை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் சந்தித்து தமிழ்நாடு அரசு அறிவித்த காசோலையை நேரில் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். நியூஸ்7 தமிழ்…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேச பிரபுவின் பெற்றோர்களை சந்தித்து மருத்துவ செலவுக்கான நிவாரணத்தை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!