யோகாவில் உலக சாதனை படைத்த 8-ம் வகுப்பு மாணவர்!

சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் 10 நிமிடத்தில் பல விதமான யோகாசனங்களை செய்து உலக சாதனை படைத்துள்ளார். சென்னை அனகாபுத்தூரை சேர்ந்தவர் ரூபேஷ்(13). இவர் அப்பகுதியிலுள்ள பள்ளியொன்றில் 8ம் வகுப்பு படித்து…

View More யோகாவில் உலக சாதனை படைத்த 8-ம் வகுப்பு மாணவர்!

திருப்பூரில் காவலர்களுக்கு யோகா பயிற்சி!

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர்களின் மன உளைச்சலை போக்க யோகா பயிற்சி நடைபெற்றது ஏராளமான காவலர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். காவல்துறையின் பணியாற்றக்கூடிய காவலர்கள் ஒவ்வொரு நாளும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும்…

View More திருப்பூரில் காவலர்களுக்கு யோகா பயிற்சி!

தாம்பரத்தில் மாநில அளவிலான யோகா போட்டிகள்!

சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் மாநில அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றன.இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று தங்களின் யோகா தனித் திறமைகளை வெளிப்படுத்தினர். தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் மாநில அளவிலான யோகாசனப்…

View More தாம்பரத்தில் மாநில அளவிலான யோகா போட்டிகள்!

கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் பயிற்றுவிக்கப்படும் யோகா வகுப்புகள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு பொறியியல் கல்லூரியில் செயல்பட்டுவரும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் பயிற்றுவிக்கப்படும் யோகா வகுப்புகள் நோயாளிகள் பூரண குணமடைந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை…

View More கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் பயிற்றுவிக்கப்படும் யோகா வகுப்புகள்!