INDIA
POPULAR POST
எம்பிசி உள்ஒதுக்கீடு: 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க அரசு உத்தரவு
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உள் இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்டையில், மூன்று மாத காலத்திற்குள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்...
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: நளினி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. மேற்கு வங்கம், அசாம்,...
முதலில் திமுக தனித்து போட்டியிடட்டும் பிறகு பாஜக தனித்து போட்டியிடும் – பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
தேர்தலில் திமுக உட்பட கட்சிகள் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தனித்து போட்டியிடும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த...
ஈரோடு இடைத்தேர்லில் துணை ராணுவப்படை பாதுகாப்பு தேவை-அதிமுகவின் சி.வி.சண்முகம் வலியுறுத்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்பு தேவை என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த...
மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0ஆக பதிவு
மணிப்பூரின் உக்ருல் நகரத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று காலை 6.14 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர்...