ராஜபாளையம் | கோயில் காவலாளிகள் கொலை வழக்கு – ஒருவர் சுட்டுப்பிடிப்பு!

ராஜபாளையம் கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

View More ராஜபாளையம் | கோயில் காவலாளிகள் கொலை வழக்கு – ஒருவர் சுட்டுப்பிடிப்பு!

இறுதிச் சடங்கில் ஏற்பட்ட கொடூரத் தாக்குதல் – மூன்று பேர் கைது!

இறுதி சடங்கில் கலந்து கொண்ட உறவினரை தாக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 3 நபர்களை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More இறுதிச் சடங்கில் ஏற்பட்ட கொடூரத் தாக்குதல் – மூன்று பேர் கைது!

10 பவுன் நகைக்காக தாய், மகனை கொன்ற இருவருக்கு ஆயுள் தண்டனை!

10பவுன் நகைக்காக தாய் மற்றும் 6 வயது மகனை கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட 5 ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு.

View More 10 பவுன் நகைக்காக தாய், மகனை கொன்ற இருவருக்கு ஆயுள் தண்டனை!

பரபரப்பை ஏற்படுத்திய மிரட்டல்! – திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை!

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

View More பரபரப்பை ஏற்படுத்திய மிரட்டல்! – திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை!

ராப் பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் குற்றச்சாட்டு புகார்கள்!

கேரள பிரபல ராப் பாடகர் வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி மீது ஏற்கனவே பெண் மருத்துவர் பாலியல் புகார் அளித்த நிலையில், மேலும் இரு பெண்கள் முதலமைச்சரிடமே நேரடியாக புகார் அளித்துள்ளனர்.

View More ராப் பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் குற்றச்சாட்டு புகார்கள்!

மதுபோதையில் தகராறு – மகனை அடித்துக் கொன்ற தாய்!

தகராறில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரமடைந்த தாய் காளியம்மாள் மண்வெட்டி கட்டையால் மகனின் தலையில் அடித்து கொலை செய்த இச்சம்பவத்தால்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

View More மதுபோதையில் தகராறு – மகனை அடித்துக் கொன்ற தாய்!

குவைத்தில் கள்ளச்சாராயம் விற்ற கும்பல் கைது – 23 பேர் உயிரிழப்பு!

குவைத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த இந்தியர்கள் உட்பட 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More குவைத்தில் கள்ளச்சாராயம் விற்ற கும்பல் கைது – 23 பேர் உயிரிழப்பு!

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு – சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

View More ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு – சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி செய்த நரிக்குறவர் – இளைஞரின் பகீர் வாக்குமூலம்!

நாட்டுத் துப்பாக்கி செய்த இளைஞரின் வாக்குமூலம் காவல் துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

View More யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி செய்த நரிக்குறவர் – இளைஞரின் பகீர் வாக்குமூலம்!

நகைக்கடை திறந்து ஐந்து நிமிடத்தில் கொள்ளையடிக்க வந்த கும்பல் – வெறுங்கையுடன் ஓடிய கொள்ளையர்கள்!

ஹைதராபாத்தில் நகை கடை திறந்து ஐந்து நிமிடம் கூட ஆகாத நிலையில் கையில் துப்பாக்கிகளுடன் புகுந்து ஆறு பேர் கொண்ட கொள்ளை கும்பல் நுழைந்து வெறுங்கையுடன் தப்பி ஓடியது.

View More நகைக்கடை திறந்து ஐந்து நிமிடத்தில் கொள்ளையடிக்க வந்த கும்பல் – வெறுங்கையுடன் ஓடிய கொள்ளையர்கள்!