தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகமானது (NPCI) யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
View More இன்று முதல் UPI-யில் பணம் அனுப்புவது இன்னும் ஈஸி : அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!Category: தொழில்நுட்பம்
மனிதர்களுக்குப் புரியாத மொழியில் பேசத் தொடங்கும் AI Botகள் – Gibberlink Mode என்றால் என்ன தெரியுமா?
சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவரும் Gibberlink mode குறித்த AI Assistants உரையாடும் காணொலி குறித்து காணலாம்.
View More மனிதர்களுக்குப் புரியாத மொழியில் பேசத் தொடங்கும் AI Botகள் – Gibberlink Mode என்றால் என்ன தெரியுமா?ஆப்பிள் வாட்ச்கள் அணிவதால் புற்றுநோய் உண்டாகுமா? – உண்மை என்ன?
ஆப்பிள் வாட்ச்கள் உங்களைக் கொல்லக்கூடும் இன்ஸ்டாகிராம் வீடியோ என்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
View More ஆப்பிள் வாட்ச்கள் அணிவதால் புற்றுநோய் உண்டாகுமா? – உண்மை என்ன?3000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா!
மெட்டா தனது 5 சதவிகிதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More 3000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா!‘ஏஐ தொழில்நுட்ப செயலிகளை பயன்படுத்த வேண்டாம்’ – ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவு!
அரசு தரவுகள் கசியும் அபாயம் இருப்பதால், ChatGPT மற்றும் DeepSeek போன்ற AI கருவிகளைப் பயன்படுத்துவதை நிதி அமைச்சகம் தடை செய்துள்ளது.
View More ‘ஏஐ தொழில்நுட்ப செயலிகளை பயன்படுத்த வேண்டாம்’ – ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவு!சிவகாசியில் காலண்டர் விற்பனை அமோகம் – ரூ.400 கோடியை எட்டியது!
சிவகாசியில் ‘2025’ம் ஆண்டுக்கான தினசரி காலண்டர்கள் விற்பனை சுமார் 400 கோடி ரூபாயை கடந்துள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பல்வேறு விதமான காலண்டர்கள் அச்சிடப்பட்டு வருகின்றன தினசரி காலண்டர்கள் தயாரிப்பு…
View More சிவகாசியில் காலண்டர் விற்பனை அமோகம் – ரூ.400 கோடியை எட்டியது!மதுரை | டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு – ஒரு லட்சம் மக்களுடன் நடைபயண பேரணி நடத்த திட்டம்!
மேலூர் பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள்…
View More மதுரை | டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு – ஒரு லட்சம் மக்களுடன் நடைபயண பேரணி நடத்த திட்டம்!நள்ளிரவில் முடங்கிய WhatsApp, Facebook, Instagram – கடுப்பான நெட்டிசன்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
நள்ளிரவு முதல் அதிகாலை வரை மெட்டா நிறுவனத்தில் சமூக ஊடக தளங்கள் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தற்போது Artificial Intelligence எனும் செயற்கை நுண்ணறிவு காலத்தில் வாழ்ந்து வருகிறோம். நாளொரு மேனியும் பொழுதொரு…
View More நள்ளிரவில் முடங்கிய WhatsApp, Facebook, Instagram – கடுப்பான நெட்டிசன்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?மீண்டும் வருகிறது டாடா-வின் நானோ கார்!
ரத்தன் டாடாவின் கனவு காரான நானோ காரின் புதிய அப்டேட்டட் மாடலை நானோ நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. ரத்தன் டாடாவின் கனவை புதுப்பிக்கும் வகையில் டாடா நிறுவனம், 300 கிமீ மைலேஜ் தரும் நானோ…
View More மீண்டும் வருகிறது டாடா-வின் நானோ கார்!ஸ்மார்ட் வாட்சை தொடர்ந்து ஸ்மார்ட் மோதிரம்… இந்தியாவில் அறிமுகம் செய்த #Samsung!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட் மோதிரங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தென்கொரிய நிறுவனமான சாம்சங், தனது புதிய தயாரிப்பான கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் முன்னதாகவே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட் மோதிரங்கள், தற்போது…
View More ஸ்மார்ட் வாட்சை தொடர்ந்து ஸ்மார்ட் மோதிரம்… இந்தியாவில் அறிமுகம் செய்த #Samsung!