எட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கான கோரிக்கைள் பெறப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்...
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் தரிசனம் செய்தார். விருதுநகர் மாவட்டத்தில் இன்று நடைபெறக்கூடிய இரு...