17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவம் – சிபிஐ(எம்) கண்டனம்!

கோவையில் 17வயது சிறுமிக்கு நடந்த கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

View More 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவம் – சிபிஐ(எம்) கண்டனம்!
#Tirunelveli | Students assaulted at #NEET coaching center - Tamil Nadu State Human Rights Commission member investigates in person!

#Tirunelveli | #NEET பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் | தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை!

திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களை பயிற்சியாளர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் அகாடமியில் நேரடியாக விசாரணை மேற்கொண்டார். நாடு முழுவதும்…

View More #Tirunelveli | #NEET பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் | தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை!
#Tirunelveli | #NEET coaching center teacher who tortured students with bamboo sticks - Slippery Condemnation!

#Tirunelveli | மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்த #NEET தனியார் மைய பயிற்சியாளர் – வெளியான சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி!

திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களை ரத்தம் சொட்ட சொட்ட அடித்து சித்திரவதை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்பு…

View More #Tirunelveli | மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்த #NEET தனியார் மைய பயிற்சியாளர் – வெளியான சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி!

“காசா போர் இந்தாண்டு இறுதி வரை நீடிக்கலாம்” – இஸ்ரேல் எச்சரிக்கை!

காசா மீதான போர் இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளில்…

View More “காசா போர் இந்தாண்டு இறுதி வரை நீடிக்கலாம்” – இஸ்ரேல் எச்சரிக்கை!

“ரஃபா தாக்குதல் மூலம் காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை என தெரிகிறது” – ஐநா உறுப்பினர்கள் கண்டனம்!

ரஃபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது நேற்று முன்தினம் (மே 26) இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில் சுமார் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கடுமையான…

View More “ரஃபா தாக்குதல் மூலம் காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை என தெரிகிறது” – ஐநா உறுப்பினர்கள் கண்டனம்!

ரஃபா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்… 45 பேர் பலி – உலக நாடுகள் கண்டனம்!

ரஃபா நகரில் உள்ள அகாதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.  இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து…

View More ரஃபா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்… 45 பேர் பலி – உலக நாடுகள் கண்டனம்!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம் – தென்காசி, வேலூரில் பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீதான கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து, தென்சாசி, வேலூரில் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் : இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது; திருப்பூர் மாவட்டம்,…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம் – தென்காசி, வேலூரில் பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு இந்து முன்னணி கண்டனம்!

நியூஸ்7 தமிழ் பத்திரிகையாளர் நேசபிரபு மீதான தாக்குதலுக்கு இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நியூஸ்7…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு இந்து முன்னணி கண்டனம்!

பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி..!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “பல்லடம் நியூஸ்7 தமிழ்…

View More பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி..!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – WJUT கண்டனம்…!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளராக நேசப்பிரபு கடந்த ஏழு…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – WJUT கண்டனம்…!