“கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்த வேண்டும்” – உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!

கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என  உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர்.  இந்தியாவில்…

View More “கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்த வேண்டும்” – உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு!

கேரளாவில் பெண் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி..

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ‘ஜெனரல் 1’ என்ற புதிய வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய நாடான லக்சம்பர்க்கில் கண்டறியப்பட்ட ‘ஜெனரல்.1’ வகை கொரோனா PA.2.86…

View More கேரளாவில் பெண் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி..

சீனாவில் புதிய வகை கொரோனா – 7 பேர் பாதிப்பு..!

சீனாவில் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அண்மை காலமாக கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின்…

View More சீனாவில் புதிய வகை கொரோனா – 7 பேர் பாதிப்பு..!

கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரம் – பொதுமக்கள் அச்சம்..!

கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த…

View More கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரம் – பொதுமக்கள் அச்சம்..!

அபுதாபியில் இளைஞருக்கு புதிய வகை கொரானோ தொற்று – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

அபுதாபியில் புதிய வகை MERS கொரானோ வைரஸால் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி புதிய கொரோனா வைரஸ் MERS வகை அபுதாபியில்…

View More அபுதாபியில் இளைஞருக்கு புதிய வகை கொரானோ தொற்று – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மீண்டும் எகிறிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 10,000 பேருக்கு தொற்று உறுதி!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும்…

View More மீண்டும் எகிறிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 10,000 பேருக்கு தொற்று உறுதி!

நேற்று 9,000… இன்று 7,000… – இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு!

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 9 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 7 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தியாவில் சமீப காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும்…

View More நேற்று 9,000… இன்று 7,000… – இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு!

மீண்டும் வலுப்பெறும் கொரோனா : காஞ்சிபுரத்தை சார்ந்த 87 வயது முதியவர் பலி

கொரோனாவால் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 87 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் நாட்டில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் தொற்று பாதிப்பு தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கேரளா, புதுச்சேரி,…

View More மீண்டும் வலுப்பெறும் கொரோனா : காஞ்சிபுரத்தை சார்ந்த 87 வயது முதியவர் பலி

இந்தியாவில் இன்று 5,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு..! ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு!!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதியதாக 5 ஆயிரத்து 880 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த…

View More இந்தியாவில் இன்று 5,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு..! ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு!!

விருதுநகரில் விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று!

விருதுநகர் மாவட்ட சிறையில், விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை மாவட்டம் , ஜெய்ஹிந்த் புரதத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது அண்ணன் சோமு.…

View More விருதுநகரில் விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று!