கர்நாடகாவின் இளைஞர் ஒருவர், பந்தயம் கட்டி 5 மதுபாட்டில்களை முழுமையாக குடித்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
View More 5 மதுபாட்டில்களை குடித்தால் ரூ.10 ஆயிரம்… பந்தயத்தால் பறிபோன இளைஞர் உயிர்!Category: வேண்டாம் போதை
“குறைந்த விலையில் மதுபானம் இல்லையென்றால் கடையை மூடு” – விற்பனையாளர்களிடம் அட்டகாசம் செய்யும் மதுப்பிரியர்கள்!
மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மற்றும் தனியார் மதுபான கடைகளில் மதுபானம் பற்றாக்குறையால் மதுப்பிரியர்களுக்கும், மதுபான விற்பனையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் எற்ப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலை, புதுக்கோட்டை, திருப்பரங்குன்றம்…
View More “குறைந்த விலையில் மதுபானம் இல்லையென்றால் கடையை மூடு” – விற்பனையாளர்களிடம் அட்டகாசம் செய்யும் மதுப்பிரியர்கள்!சென்னையில் போதைப்பொருள் விற்பனை – 5 பேர் கைது!
வடசென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த…
View More சென்னையில் போதைப்பொருள் விற்பனை – 5 பேர் கைது!குடிபோதையில் கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் உயிரிழப்பு!
குடிபோதையில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(48). இவர் குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதியில்…
View More குடிபோதையில் கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் உயிரிழப்பு!“போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி தமிழக பாஜகதான்!” – அமைச்சர் ரகுபதி
“போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி தமிழக பாஜகதான்” என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். நாகர்கோவிலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…
View More “போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி தமிழக பாஜகதான்!” – அமைச்சர் ரகுபதிபோதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக தமிழ்நாடு அரசு மீது புகார்: மாநிலம் முழுவதும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாக தமிழ்நாடு அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரி அனைத்து…
View More போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக தமிழ்நாடு அரசு மீது புகார்: மாநிலம் முழுவதும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!போதை பொருள் கடத்தல் விவகாரம் – ஜாபர் சாதிக் தலைமறைவு!
போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார். டெல்லியில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். கடந்த வாரம் தெற்கு டெல்லியில்…
View More போதை பொருள் கடத்தல் விவகாரம் – ஜாபர் சாதிக் தலைமறைவு!விளையாட்டில் ஆர்வம் காட்டினால் போதை பழக்கம் வராது – முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு!
மாணவர்களும், இளைஞர்களும் விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டினால் போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தேசிய பாதுகாவலர்கள்…
View More விளையாட்டில் ஆர்வம் காட்டினால் போதை பழக்கம் வராது – முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு!போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் – இணையத்தில் வீடியோ வைரல்!
கேரள மாநிலம் பாறசாலை அருகே சினிமாவை மிஞ்சும் வகையில், இளைஞர்கள் போதையில் தினமும் ஒருவரையொருவர் தாக்கும் காட்சி இணையத்தில் வைரலான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பாறசாலை அருகே முக்கால…
View More போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் – இணையத்தில் வீடியோ வைரல்!திருவெண்ணெய்நல்லூர் அருகே மளிகை கடை குடோனில் 168 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது!
திருவெண்ணெய்நல்லூர் அருகே, மனக்குப்பம் பகுதியில் உள்ள மளிகை கடை குடோனில் பதுக்கிய வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மதிப்பிலான 168 கிலோ குட்கா பான் மசாலாவை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.…
View More திருவெண்ணெய்நல்லூர் அருகே மளிகை கடை குடோனில் 168 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது!