போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு அவசியம் – முதலமைச்சர் விஜய்…!

போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு அவசியம் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு அவசியம் – முதலமைச்சர் விஜய்…!

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் – காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிப்பு…!

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

View More சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் – காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிப்பு…!

போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தான் – முதலமைச்சர் விஜய் பங்கேற்பு…!

சென்னையில் இன்று போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

View More போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தான் – முதலமைச்சர் விஜய் பங்கேற்பு…!

டாஸ்மாக்கில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்க கூடாது – தமிழ் நாடு அரசு அதிரடி உத்தரவு…!

டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானங்கள் விற்க தமிழ் நாடு அரசு தடை விதித்துள்ளது.

View More டாஸ்மாக்கில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்க கூடாது – தமிழ் நாடு அரசு அதிரடி உத்தரவு…!

5 மதுபாட்டில்களை குடித்தால் ரூ.10 ஆயிரம்… பந்தயத்தால் பறிபோன இளைஞர் உயிர்!

கர்நாடகாவின் இளைஞர் ஒருவர், பந்தயம் கட்டி 5 மதுபாட்டில்களை முழுமையாக குடித்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

View More 5 மதுபாட்டில்களை குடித்தால் ரூ.10 ஆயிரம்… பந்தயத்தால் பறிபோன இளைஞர் உயிர்!
“குறைந்த விலையில் மதுபானம் இல்லையென்றால் கடையை மூடு... ஆயத்தீர்வை துறை அமைச்சர் என்ன செய்கிறார்?” விற்பனையாளர்களிடம் அட்டகாசம் செய்யும் மதுப்பிரியர்கள்!

“குறைந்த விலையில் மதுபானம் இல்லையென்றால் கடையை மூடு” – விற்பனையாளர்களிடம் அட்டகாசம் செய்யும் மதுப்பிரியர்கள்!

மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மற்றும் தனியார் மதுபான கடைகளில் மதுபானம் பற்றாக்குறையால் மதுப்பிரியர்களுக்கும், மதுபான விற்பனையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் எற்ப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலை, புதுக்கோட்டை, திருப்பரங்குன்றம்…

View More “குறைந்த விலையில் மதுபானம் இல்லையென்றால் கடையை மூடு” – விற்பனையாளர்களிடம் அட்டகாசம் செய்யும் மதுப்பிரியர்கள்!

சென்னையில் போதைப்பொருள் விற்பனை – 5 பேர் கைது!

வடசென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த…

View More சென்னையில் போதைப்பொருள் விற்பனை – 5 பேர் கைது!

குடிபோதையில் கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் உயிரிழப்பு!

குடிபோதையில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(48). இவர் குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதியில்…

View More குடிபோதையில் கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் உயிரிழப்பு!

“போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி தமிழக பாஜகதான்!” – அமைச்சர் ரகுபதி

“போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி தமிழக பாஜகதான்” என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். நாகர்கோவிலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…

View More “போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி தமிழக பாஜகதான்!” – அமைச்சர் ரகுபதி

போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக தமிழ்நாடு அரசு மீது புகார்: மாநிலம் முழுவதும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாக தமிழ்நாடு அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும்,   அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரி அனைத்து…

View More போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக தமிழ்நாடு அரசு மீது புகார்: மாநிலம் முழுவதும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!