38ஆம் ஆண்டு நினைவு நாள் : எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி – அதிமுக அறிவிப்பு!

சென்னை, மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார்.

View More 38ஆம் ஆண்டு நினைவு நாள் : எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி – அதிமுக அறிவிப்பு!

மதுரை மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மதுரை மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

View More மதுரை மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி – தலைமை கழகம் அறிவிப்பு!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி வரும் 18ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

View More அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி – தலைமை கழகம் அறிவிப்பு!

“அதிமுகவுக்கு ஒரே எதிரி திமுக தான்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

54 வருடங்களாக எங்களுக்கு எதிரி திமுக தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “அதிமுகவுக்கு ஒரே எதிரி திமுக தான்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை – பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி!

பெரும்பிடுகு முத்தரையருக்கு நினைவு தபால் தலை வெளியிட்டதற்காக பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

View More பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை – பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி!

சட்டமன்ற தேர்தல் | அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு!

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. 

View More சட்டமன்ற தேர்தல் | அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு!

மதுரை மாநகராட்சியை கண்டித்து வரும் 17 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

மதுரை மாநகராட்சியை கண்டித்து வரும் 17 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

View More மதுரை மாநகராட்சியை கண்டித்து வரும் 17 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

“தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்டிருந்தவர் பாரதியார்” – இபிஎஸ் புகழாரம்

தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்டிருந்தவர் பாரதியார் என இபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

View More “தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்டிருந்தவர் பாரதியார்” – இபிஎஸ் புகழாரம்

சட்டமன்ற தேர்தல் | அதிமுக சார்பில் போட்டியிட 15ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு வருகிற 15-ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More சட்டமன்ற தேர்தல் | அதிமுக சார்பில் போட்டியிட 15ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்!

“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நாட்டு மக்களையே வாரிசாக பார்த்தனர்” – இபிஎஸ் பேச்சு

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நாட்டு மக்களையே வாரிசாக பார்த்தார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

View More “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நாட்டு மக்களையே வாரிசாக பார்த்தனர்” – இபிஎஸ் பேச்சு