சென்னை, மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார்.
View More 38ஆம் ஆண்டு நினைவு நாள் : எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி – அதிமுக அறிவிப்பு!AIADMK
மதுரை மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
மதுரை மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
View More மதுரை மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி – தலைமை கழகம் அறிவிப்பு!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி வரும் 18ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
View More அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி – தலைமை கழகம் அறிவிப்பு!“அதிமுகவுக்கு ஒரே எதிரி திமுக தான்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!
54 வருடங்களாக எங்களுக்கு எதிரி திமுக தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுகவுக்கு ஒரே எதிரி திமுக தான்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை – பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி!
பெரும்பிடுகு முத்தரையருக்கு நினைவு தபால் தலை வெளியிட்டதற்காக பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
View More பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை – பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி!சட்டமன்ற தேர்தல் | அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு!
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது.
View More சட்டமன்ற தேர்தல் | அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு!மதுரை மாநகராட்சியை கண்டித்து வரும் 17 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
மதுரை மாநகராட்சியை கண்டித்து வரும் 17 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
View More மதுரை மாநகராட்சியை கண்டித்து வரும் 17 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!“தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்டிருந்தவர் பாரதியார்” – இபிஎஸ் புகழாரம்
தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்டிருந்தவர் பாரதியார் என இபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
View More “தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்டிருந்தவர் பாரதியார்” – இபிஎஸ் புகழாரம்சட்டமன்ற தேர்தல் | அதிமுக சார்பில் போட்டியிட 15ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு வருகிற 15-ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More சட்டமன்ற தேர்தல் | அதிமுக சார்பில் போட்டியிட 15ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்!“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நாட்டு மக்களையே வாரிசாக பார்த்தனர்” – இபிஎஸ் பேச்சு
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நாட்டு மக்களையே வாரிசாக பார்த்தார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
View More “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நாட்டு மக்களையே வாரிசாக பார்த்தனர்” – இபிஎஸ் பேச்சு