தமிழை உலகமெங்கும் கொண்டு செல்லும் பணியில் ஒரு பகுதியாக தமிழில் உள்ள நல்ல நூல்களை பல்வேறு மொழிகளில் ஒலி-ஒளி சித்திரமாக மாற்றும் முயற்சியில் சென்னை பல்கலை கழகம் இறங்கியுள்ளது. தமிழின் புகழை உலக அரங்கில்...
கர்நாடகவால் கட்டாய மதமாற்றம் செய்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். இலவச கல்வி கொடுக்கிறோம், வேலைவாங்கி தருகிறோம் என ஆசைவார்த்தைகளை கூறி மதமாற்றம்...
பழைய பொருட்களை விலை கொடுத்து விலைக்கு வாங்கும் பணியில் திருச்சி மாநகராட்சி இறங்கியுள்ளது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக வீடுகளுக்கு சென்று பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள்,...
காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தினை மத்தியில் ஆளும் பாஜகவினர் விளம்பரபடுத்தியதுபோல் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தினையும் விளம்பரபடுத்த திமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்துடன் நெஞ்சுக்கு நீதியை இணைத்து பேச வேண்டியது...
முன்னாள் முதலமைச்சர் ஒருவர் தள்ளாத வயதிலும், தணியாத ஆர்வத்தால் 87 வயதில் 10ஆம் தேர்வு எழுதி பாஸாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் . ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2004ஆம்...
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் என்னவிதமான மாற்றங்களை மேற்கொண்டால் காங்கிரசின் வெற்றி உறுதி செய்யப்படும் என சிந்திப்பதற்காக, சிந்தனை அமர்வு என்ற தலைப்பில் ராஜஸ்தானில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி...
திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 77ல் இருந்து 55 ஆக குறைக்க அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆளுமையான தலைமையை மாவட்டங்கள்தோறும் உருவாக்கவே இந்த முடிவை திமுக எடுத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் ஒவ்வொரு மாவட்டச்...
திமுகவில் தேர்தலில் வென்று அரசு பொறுப்புகளில் இருக்கும் பெண்களின் கணவர்கள் அவர்களின் உரிமையில் தலையிடுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த பிரச்சனை புதிதல்ல,...
ஆளுநர் என்பவர் மாநில அரசிற்கு கட்டுப்பட்டவர்தான் என்ற கொள்கையில் திமுக தொடர்ந்து பயணித்து வருகிறது. அதுதொடர்பாக பல்வேறு இடங்களில் திமுக தலைவர்கள் பேசி வந்தாலும், தொண்டர்களிடம் ஆளுநருக்கான அதிகாரம் என்ன ? அவர் எப்படி...
மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என சேலத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு கூறினார். சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அமைச்சர் நேரு,...