தக்காளி விலை உயர்வுக்கு என்ன காரணம்? அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்!
வெப்பத்தின் தாக்கத்தால் பயிர்கள் கருகியதே தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. வெளிச்சந்தைகளில் சதமடித்த தக்காளியின் விலையால் பொதுமக்கள் புலம்பி...