This News Fact Checked by ‘NewsMeter‘ ஒலிம்பிக் ஜோதி ஒட்ட நிகழ்வின் புகைப்படம் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ என போலியாக பரப்பப்பட்டது அம்பலமாகியுள்ளது. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த…
View More ஒலிம்பிக் ஜோதி ஓட்ட புகைப்படத்தை பிரதமர் மோடியின் ரோடு ஷோ என போலியாக பரப்பியது அம்பலம்!Prime Minister Narendra Modi
“ராமர் கோயில் கட்டப்பட்டதால் காங்கிரஸ் கட்சியும் INDIA கூட்டணியினரும் கோபம் அடைந்துள்ளனர்!” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ராமர் கோயில் கட்டப்பட்டதால் காங்கிரஸ் கட்சியும் INDIA கூட்டணியினரும் கோபம் அடைந்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் 19-ஆம் தேதி (19.04.2024) தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.…
View More “ராமர் கோயில் கட்டப்பட்டதால் காங்கிரஸ் கட்சியும் INDIA கூட்டணியினரும் கோபம் அடைந்துள்ளனர்!” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு2 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். பல்லடத்தில் நடைபெறும் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் இன்று மாலை பங்கேற்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு…
View More 2 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!“எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்போதுமே இனி எதிர்க்கட்சி வரிசையில்தான் இருப்பார்கள்!” – பிரதமர் நரேந்திர மோடி
எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்போதுமே இனி எதிர்க்கட்சி வரிசையில்தான் இருப்பார்கள் என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,…
View More “எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்போதுமே இனி எதிர்க்கட்சி வரிசையில்தான் இருப்பார்கள்!” – பிரதமர் நரேந்திர மோடிஜம்மு காஷ்மீரின் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு: ஆக.2 முதல் தினமும் விசாரணை – உச்சநீதிமன்றம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினம்தோறும் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2019-ம்…
View More ஜம்மு காஷ்மீரின் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு: ஆக.2 முதல் தினமும் விசாரணை – உச்சநீதிமன்றம்!பக்ரீத் பண்டிகை: பிரதமர் மோடி, குடியரசு தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்து!
ஈகை திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் பெற்று தரவேண்டும் என பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும்.…
View More பக்ரீத் பண்டிகை: பிரதமர் மோடி, குடியரசு தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்து!”புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருக்க சொன்னார்”- முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்
புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடி என்னை அமைதியாக இருக்க சொன்னார் என முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள்…
View More ”புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருக்க சொன்னார்”- முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்பிரதமர் மோடி தமிழகம் வருகை..! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை சென்ட்ரல் – கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 8-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி வரும் 8ம் தேதி…
View More பிரதமர் மோடி தமிழகம் வருகை..! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்எனது நற்பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிலர் களங்கம் விளைவிக்கின்றனர் – பிரதமர் மோடி
எனது நற்பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிலர் களங்கம் விளைவிக்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ரயிலின் புதிய ரயில் சேவையை புதுடெல்லி மற்றும் போபால் இடையே பிரதமர் நரேந்திர மோடி …
View More எனது நற்பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிலர் களங்கம் விளைவிக்கின்றனர் – பிரதமர் மோடிதுருக்கி நிலநடுக்கம்; இஸ்தான்புல் புறப்பட்டது இந்தியாவின் முதல் நிவாரணக்குழு
துருக்கி மக்களுக்கு இந்தியா என்றுமே உறுதுணையாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்த நிலையில் இந்தியாவின் சார்பில் நிவாரணக் குழு இஸ்தான்புல்லுக்கு புறப்பட்டு சென்றது. துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப்…
View More துருக்கி நிலநடுக்கம்; இஸ்தான்புல் புறப்பட்டது இந்தியாவின் முதல் நிவாரணக்குழு