திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தொடர் கனமழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை மேற்கு தொடர்ச்சி மலை…

View More திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

இடி தாக்கி தீப்பற்றி எரிந்த 6 ஆண்டுகளாக செயல்படாத காற்றாலை!

பல்லடம் அருகே 6 ஆண்டுகளாக இயங்காமல் இருந்த காற்றாலை மீது, இடி முழுமையாக இறங்கி தீப் பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை…

View More இடி தாக்கி தீப்பற்றி எரிந்த 6 ஆண்டுகளாக செயல்படாத காற்றாலை!

உடுமலை வெங்கடேச பெருமாள் கோயிலில் “பவித்ர உற்சவம்”

உடுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில் நடைபெற்ற “பவித்ர உற்சவம்” நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள பிரசித்தி…

View More உடுமலை வெங்கடேச பெருமாள் கோயிலில் “பவித்ர உற்சவம்”

தனியார் பேருந்து மோதி இளைஞர் பலி – வெளியான சிசிடிவி காட்சி!

தாராபுரத்தில் தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தில் மோதியதில் ரூபன்சன் என்ற இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது; மேலும் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர்…

View More தனியார் பேருந்து மோதி இளைஞர் பலி – வெளியான சிசிடிவி காட்சி!

திருப்பூர் அருகே கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது!

பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக பல்லடம் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து…

View More திருப்பூர் அருகே கள்ளச்சாராயம் விற்ற 2 பேர் கைது!

திருப்பூரில் காவலர்களுக்கு யோகா பயிற்சி!

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர்களின் மன உளைச்சலை போக்க யோகா பயிற்சி நடைபெற்றது ஏராளமான காவலர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். காவல்துறையின் பணியாற்றக்கூடிய காவலர்கள் ஒவ்வொரு நாளும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும்…

View More திருப்பூரில் காவலர்களுக்கு யோகா பயிற்சி!