“ஒரு நாளைக்கே இந்த கூத்து, தொடர்ந்து 10 நாட்களுக்கு மழை பெய்தால் நிலைமை என்ன ஆகும்?” – பிரேமலதா விஜயகாந்த்
ஒரு நாளைக்கே இந்த கூத்து, தொடர்ந்து 10 நாட்களுக்கு மழை பெய்தால் நிலைமை என்ன ஆகும் என தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதிகளில் மழையால்...