தொடர் விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்வதால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
View More பொங்கல் விடுமுறை ; சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் – பயணிகள் கடலில் மூழ்கும் ரயில் நிலையங்கள்….!’ஜன நாயகன்’ தணிக்கைச் சான்று வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் ஜன. 15ல் விசாரணை என தகவல்..!
ஜனநாயகன் திரைப்பட தணிக்கை வழக்கானது ஜனவரி 15ம் தேதி விசாரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
View More ’ஜன நாயகன்’ தணிக்கைச் சான்று வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் ஜன. 15ல் விசாரணை என தகவல்..!ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போரை வஞ்சிக்கும் திமுக – நயினார் நாகேந்திரன்….!
திமுக தேர்தல் வாக்குறுதியான ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையை வழங்காமல வஞ்சித்து வருவதாக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
View More ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போரை வஞ்சிக்கும் திமுக – நயினார் நாகேந்திரன்….!எம்.ஜி.யார் நினைவிடத்தில் ’வா வாத்தியர்’ படக்குழு மரியாதை…….!
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் வா வாத்தியார் படக்குழுவினர் மரியாதையை செலுத்தினர்.
View More எம்.ஜி.யார் நினைவிடத்தில் ’வா வாத்தியர்’ படக்குழு மரியாதை…….!கல்வி தனியார்மயமாகக்கூடாது – ராகுல் காந்தி பேச்சு…!
கல்வி ஒருபோதும் தனியார்மயமாகக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
View More கல்வி தனியார்மயமாகக்கூடாது – ராகுல் காந்தி பேச்சு…!’தெறி’ படத்தின் மறுவெளியீடு ஒத்திவைப்பு….!
’தெறி’ திரைப்படத்தின் மறுவெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
View More ’தெறி’ படத்தின் மறுவெளியீடு ஒத்திவைப்பு….!தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் – டிடிவி தினகரன்!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
View More தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் – டிடிவி தினகரன்!போராடும் ஆசிரியர்களை ஒடுக்குவது தான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடா? – சீமான் கேள்வி…….!
போராடும் இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More போராடும் ஆசிரியர்களை ஒடுக்குவது தான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடா? – சீமான் கேள்வி…….!இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?சவாலான கதாப்பாத்திரம் என்பதால் தான் பராசக்தியை தேர்ந்தெடுத்தேன் – சிவகார்த்திகேயன் பேச்சு……!
நடிப்பதற்கு சவாலான கதாப்பாத்திரம் என்பதால் தான் பராசக்தி திரைப்படத்தை தேர்வு செய்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.
View More சவாலான கதாப்பாத்திரம் என்பதால் தான் பராசக்தியை தேர்ந்தெடுத்தேன் – சிவகார்த்திகேயன் பேச்சு……!