நெல்லை அருகே பெட்ரோல் பங்கில் ஊழியருக்கு அரிவாள் வெட்டு-சிசிடிவி காட்சி வைரல்!
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே பெட்ரோல் பங்கில் ஊழியரை ஒருவர் அரிவாளால் வெட்டி விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் பெட்ரோல்...