திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து, சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள தாராபுரத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞரணி…
View More தேங்காய் விலை வீழ்ச்சியைக் கண்டித்து தாராபுரத்தில் நூதன போராட்டம்!in tirupur
திருப்பூரில் சுடுகாட்டுக்கு வெளியே அழுகிய உடல்கள் – பொதுமக்கள் அச்சம்!
திருப்பூரில், சுடுகாட்டில் உடல்களை புதைக்க இடம் இல்லாததால் அடக்கம் செய்யப்பட்ட பிணங்களை, வெளியே எடுத்து போட்டு உடல்களை புதைத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி 40-வது வார்டு இடுவம்பாளையம் பகுதியில்,…
View More திருப்பூரில் சுடுகாட்டுக்கு வெளியே அழுகிய உடல்கள் – பொதுமக்கள் அச்சம்!பல்லடத்தில் பத்திர எழுத்தாளர்கள் ஒருவார வேலைநிறுத்த போராட்டம்!
பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாளர்கள் லஞ்சம் கேட்பதாகவும், அலுவலகத்திற்கு வருபவர்களிடம் மரியாதை குறைவாக நடப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்து பத்திர எழுத்தாளர்கள் இன்று முதல் ஒரு வார வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம்…
View More பல்லடத்தில் பத்திர எழுத்தாளர்கள் ஒருவார வேலைநிறுத்த போராட்டம்!திருப்பூரில் நடைபெற்ற நான்காவது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம்!
திருப்பூரில் நான்காவது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகரின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக் கூடிய வகையில், மேட்டுபாளையத்தில் இருந்து ‘நான்காவது குடிநீர் திட்டம்’ கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்…
View More திருப்பூரில் நடைபெற்ற நான்காவது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம்!திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த நைஜீரியர்கள் கைது!
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த நைஜீரியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நைஜீரியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்களும், தங்கி…
View More திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த நைஜீரியர்கள் கைது!