“திமுக ஆட்சி மீண்டும் வராது.. துரோகங்களுக்கு தண்டனை உறுதி” – அன்புமணி கண்டனம்!

தமிழ்நாடு தன்னைத் தானே அழித்துக் கொள்ளாது, திமுக ஆட்சி மீண்டும் வராது என பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 

View More “திமுக ஆட்சி மீண்டும் வராது.. துரோகங்களுக்கு தண்டனை உறுதி” – அன்புமணி கண்டனம்!

பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு!

பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

View More பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு!

வேலூரில் 27-ம் தேதி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசை கண்டித்து வேலூரில் 27-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

View More வேலூரில் 27-ம் தேதி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி!

“அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

அரசு ஊழியர்களின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

“சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்திற்கு உடனே தீர்வு காண வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்திற்கு உடனே தீர்வு காண வேண்டும் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்திற்கு உடனே தீர்வு காண வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி கண்டனம்!

ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி கண்டனம்!

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 15,000 ஆக உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500- லிருந்து 15,000 ஆக உயர்த்தப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

View More பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 15,000 ஆக உயர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

போராடும் ஆசியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை ….!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடை நிலை மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

View More போராடும் ஆசியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை ….!

சென்னையில் மூன்றாவது நாளாக பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்!

சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

View More சென்னையில் மூன்றாவது நாளாக பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்!

“ஆசிரியர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது மாணவர்களின் எதிர்காலத்தையே படுகுழியில் தள்ளுவதற்கு சமம்” – அண்ணாமலை கண்டனம்!

ஆசிரியர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையே படுகுழியில் தள்ளுவதற்குச் சமம் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “ஆசிரியர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது மாணவர்களின் எதிர்காலத்தையே படுகுழியில் தள்ளுவதற்கு சமம்” – அண்ணாமலை கண்டனம்!