அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளுநரை சந்தித்து திமுகவினர் பொய் புகார் செய்ய முயல்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ் தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயரின் 167வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை…
View More ஆளுநரை சந்தித்து திமுக பொய் புகார் அளிக்கிறது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு!தேர்தலுக்காகவும் அரசியலுக்காகவும் வரவில்லை: மு.க.ஸ்டாலின்
மக்களோடு மக்களாக என்றும் இருப்பவன் நான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை கொடீசியா மைதானத்தில் திமுக சார்பில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக…
View More தேர்தலுக்காகவும் அரசியலுக்காகவும் வரவில்லை: மு.க.ஸ்டாலின்ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர், என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் மோரிஸ்!
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு போன வெளிநாட்டு வீரர், என்ற பெருமையை தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ்மோரிஸ் பெற்றுள்ளார். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டிக்கான 14-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம், சென்னையில் நட்சத்திர விடுதி ஒன்றில்…
View More ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர், என்ற பெருமையை பெற்றார் கிறிஸ் மோரிஸ்!முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மூவர் குழு ஆய்வு!
முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மூவர் குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது. தமிழக- கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்…
View More முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மூவர் குழு ஆய்வு!சென்னையில் பட்டப்பகலில் ரவுடி ஓடஓட வெட்டிப் படுகொலை!
சென்னையில் பட்டப்பகலில் ரவுடி ஓடஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி ஜெரோம் பிரபு என்பவர், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெட்டுவாங்கேணி பகுதியில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.…
View More சென்னையில் பட்டப்பகலில் ரவுடி ஓடஓட வெட்டிப் படுகொலை!உண்ணாவிரதம் இருப்பது உயிரிழப்பு முயற்சி ஆகாது! – சென்னை உயர்நீதிமன்றம்
உண்ணாவிரதம் இருப்பது உயிரை மாய்த்துக்முயற்சி ஆகாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை பூந்தமல்லி அகதிகள் முகாமில் உள்ள சந்திரகுமார் உள்ளிட்ட சிலர், கடந்த 2013 ஆம் ஆண்டு 10 நாட்கள் தொடர் உண்ணா…
View More உண்ணாவிரதம் இருப்பது உயிரிழப்பு முயற்சி ஆகாது! – சென்னை உயர்நீதிமன்றம்பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்தை முறியடிப்போம்! – புதுச்சேரி முதல்வர்
பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்தை முறியடிப்போம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றதை அடுத்து, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரை சந்தித்தனர். அப்போது, ஆளும் காங்கிரஸ்…
View More பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்தை முறியடிப்போம்! – புதுச்சேரி முதல்வர்தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்….
சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவின்படி,பொருளாதார குற்றத்தடுப்புப்பிரிவு ஐஜி கணேசமூர்த்தி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.…
View More தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்….ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்!
700 கோடி ரூபாய் மதிப்பிலான, ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதையை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி, காணொலி மூலம் இதனை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி…
View More ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்!இனி மின்சார சைக்கிளில் 100 கி. மீ வரை பயணம் செய்யலாம்!
மின்சார சைக்கிள் தயாரிக்கும் நிறுவனமான வோல்ட்ரோ மோட்டார்ஸ், புதிதாக ஒரு மின்சார சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் ஏதுவாக இருக்கும் வகையில் இந்த சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த…
View More இனி மின்சார சைக்கிளில் 100 கி. மீ வரை பயணம் செய்யலாம்!