உடுமலைப்பேட்டையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த மலைவாழ் மக்களின் காத்திருப்பு போராட்டம் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. திருப்பூர், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட…
View More திரும்பப்பெறப்பட்ட மலைவாழ் மக்களின் காத்திருப்பு போராட்டம்: 3 நாட்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!திருப்பூர் மாவட்டம்
இரவில் உலா வரும் சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!
திருப்பூர் ஊதியூர் பகுதியில் சிறுத்தை உலா வரும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியர் பகுதியில் கடந்த 100…
View More இரவில் உலா வரும் சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!தனியார் பேருந்து மோதி இளைஞர் பலி – வெளியான சிசிடிவி காட்சி!
தாராபுரத்தில் தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தில் மோதியதில் ரூபன்சன் என்ற இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது; மேலும் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர்…
View More தனியார் பேருந்து மோதி இளைஞர் பலி – வெளியான சிசிடிவி காட்சி!திருப்பூர் : சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்ட 323 வழக்குகள்..!!
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வில் 1625 வழக்குகளில் 323 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமர்வுகளாக சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது. திருப்பூர்…
View More திருப்பூர் : சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்ட 323 வழக்குகள்..!!திருப்பூரில் சூறாவளியுடன் கனமழை – ரூ 14 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம்!
திருப்பூரில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியும்…
View More திருப்பூரில் சூறாவளியுடன் கனமழை – ரூ 14 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம்!பானிபூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற போதை ஆசாமிகள்!
பல்லடம் அருகே பெருந்தொழுவில் பானி பூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு, மது போதையில் இருந்த நான்கு பேர் பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சிசிடிவி…
View More பானிபூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற போதை ஆசாமிகள்!அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் வீடு முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயி!
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி, தன்னிடம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக கூறி அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளரை எதிர்த்து நத்தபாளையத்தில் குடும்பத்துடன் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார். திருப்பூர்…
View More அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் வீடு முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயி!சிகிச்சைக்கு வந்த நோயாளியிடம் சட்டவிரோதமாக பணம் பறித்த மருத்துவமனை – ஆதாரத்துடன் வெளியான வீடியோ..!
கோவையில், தனியார் மருத்துவமனை ஒன்று, சிகிச்சைக்கு வந்தவர்களிடம், சட்டவிரோதமாக ரூ. 25,000 கேட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது…
View More சிகிச்சைக்கு வந்த நோயாளியிடம் சட்டவிரோதமாக பணம் பறித்த மருத்துவமனை – ஆதாரத்துடன் வெளியான வீடியோ..!கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் விவசாயிகள் திடீர் போராட்டம்!
பல்லடம் அருகே பாச்சாகவுண்டம்பாளையத்தில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஆலை கழிவுகளை குட்டையில் திறந்து விட்டதாக புகார் எழுந்த நிலையில், மண்ணைக் கொட்டி மூட வந்த வாகனங்களை விவசாயிகள் சிறை…
View More கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் விவசாயிகள் திடீர் போராட்டம்!ஸ்ரீகருப்பண்ண சுவாமி திருவீதி உலாவில் பால்குடம் எடுத்த பக்தர்கள!
திருப்பூர் மாவட்டம், வாலிபாளையம் பகுதியில் உள்ள சடையப்பன் கோவிலில் யுகாதி பண்டிகை முன்னிட்டு நடை பெற்ற ஸ்ரீ கருப்பண்ண சுவாமி திரு வீதி உலாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். யுகாதி பண்டிகையை ஒட்டி…
View More ஸ்ரீகருப்பண்ண சுவாமி திருவீதி உலாவில் பால்குடம் எடுத்த பக்தர்கள!