மதுரை ஊராட்சி செயலாளர் கொலை வழக்கு: உறவினர்கள் உட்பட 3 பேர் கைது
மதுரையில் ஊராட்சி மன்றச் செயலாளரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக உறவினர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் லஷ்மணன். இடையபட்டி ஊராட்சியின் செயலாளராகப் பணிபுரிந்து...