‘வீர தீர சூரன்’ ரிலீஸ் எப்போது? – ரூ.7 கோடி பணத்தை செலுத்த 48மணிநேரம் நீதிமன்றம் கெடு!

வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட 4வாரத் தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

View More ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் எப்போது? – ரூ.7 கோடி பணத்தை செலுத்த 48மணிநேரம் நீதிமன்றம் கெடு!

‘பாலியல் நோக்கமின்றி கட்டிப்பிடிப்பது குற்றம் அல்ல’: பிரிஜ் பூஷன் தரப்பு வாதம்

மல்யுத்த வீராங்கணைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங், “பாலியல் நோக்கமின்றி ஒரு பெண்ணை கட்டிப்பிடிப்பது அல்லது தொடுவது குற்றமல்ல” என்று டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக…

View More ‘பாலியல் நோக்கமின்றி கட்டிப்பிடிப்பது குற்றம் அல்ல’: பிரிஜ் பூஷன் தரப்பு வாதம்

டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு எதிரான போலி பாஸ்போர்ட் வழக்கு: 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

போலி பாஸ்போர்ட் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிரான புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தக் கோரிய மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் 3 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது. மதுரை மாநகர காவல்…

View More டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு எதிரான போலி பாஸ்போர்ட் வழக்கு: 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

திருப்பூர் : சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்ட 323 வழக்குகள்..!!

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வில் 1625 வழக்குகளில் 323 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமர்வுகளாக சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது. திருப்பூர்…

View More திருப்பூர் : சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்ட 323 வழக்குகள்..!!

ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் புதிய வழக்கு..!

ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட புதிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு…

View More ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் புதிய வழக்கு..!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இராஜபாளையம் அனைத்து மகளிர்…

View More சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிப்பு – இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை காரைக்கால் படகுகளை விடுவித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த உலகநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த…

View More இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிப்பு – இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தாலுகா நீதிமன்றங்களில் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்க கோரிக்கை!

மாவட்டம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் முதலுதவி சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டும் என முதலமைச்சர் சந்தித்து கோரிக்கை விடுத்ததாக தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில்…

View More தாலுகா நீதிமன்றங்களில் முதலுதவி சிகிச்சை மையம் அமைக்க கோரிக்கை!

குழந்தையின் கட்டை விரல் வெட்டப்பட்ட விவகாரம்: இடைக்கால நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

தஞ்சாவூர் மருத்துவமனையில் குந்தையின் கட்டை விரல் வெட்டப்பட்ட சம்பவத்தில் ரூ.75 ஆயிரம் இடைக்கால நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிறந்து 14 நாளேயான குழந்தையின் கட்டை விரல் வெட்டப்பட்ட வழக்கில், செவிலியர் மீது நடவடிக்கை…

View More குழந்தையின் கட்டை விரல் வெட்டப்பட்ட விவகாரம்: இடைக்கால நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜனவரி 18ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்கள் 100% செயல்படும்” – சென்னை உயர்நீதிமன்றம்

கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களை ஜனவரி 18ம் தேதி முதல் முழு அளவில் செயல்பட அனுமதிப்பது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக…

View More “ஜனவரி 18ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்கள் 100% செயல்படும்” – சென்னை உயர்நீதிமன்றம்