25 C
Chennai
December 3, 2023

Category : Agriculture

இந்தியா செய்திகள் Agriculture

பஞ்சாப் மாநிலத்தில் கரும்புக்கான விலையை உயர்த்தினார் பகவந்த் மான்!

Web Editor
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தியதையடுத்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உயர்த்தியுள்ளார். அரசு ஒப்புக்கொண்ட கரும்பு விலையை ரூ.11 உயர்த்தும் முடிவுக்கு முதல்வர் மான் ஒப்புதல் அளித்துள்ளார்.  கரும்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Agriculture

விளைநிலத்திற்குள் புகுந்த காட்டு யானை; ரூ.3 லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதம்!

Web Editor
ராஜபாளையம் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை ரூ. 3 லட்சம் மதிப்பிலான தென்னை மரங்களையும், மின் கம்பங்களையும் ஒடித்து சேதப்படுத்தியதை குறித்து அளிக்கப்பட்ட புகாருக்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி...
முக்கியச் செய்திகள் தமிழகம் ஹெல்த் செய்திகள் Agriculture

கனமழை; 500 ஏக்கர் சின்ன வெங்காயம் பாதிப்பு – இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!

Web Editor
விருதுநகரில் தொடர்மழை காரணமாக திருகல், அழுகல் நோயினால் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் பாதிக்கப்பட்டது. மேலும், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம்,  M.ரெட்டியபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான...
தமிழகம் ஹெல்த் செய்திகள் Agriculture

ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னனு கொப்பரை ஏலம்: மழை காரணமாக விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை!

Web Editor
ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மின்னனு கொப்பரை ஏலத்தில்,  2,392 கிலோ கொப்பரை, ரூ.1,85,686-க்கு விற்பனையானது.  மழை காரணமாக விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர்...
தமிழகம் செய்திகள் Agriculture

தமிழ்நாட்டில் தொடர் மழையால் இளநீர் வியாபாரம் கடும் சரிவு!

Web Editor
தமிழ்நாட்டில் தொடர் மழையினால்  இளநீர் வியாபாரம் கடும் சரிவடைந்துள்ளதாக  வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம்,  உத்தமபாளையம் தாலுகா, தேவாரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்விளநீர் அறுவடைப்பணி தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இளநீர் வியாபாரிகளிடம்...
தமிழகம் செய்திகள் வணிகம் Agriculture

கத்தரிக்காய் கிலோ ரூ.8-க்கு விற்பனை…உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை…

Web Editor
ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக கத்தரிக்காய் நல்ல விளைச்சல் கண்டும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.  சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார...
இந்தியா ஹெல்த் செய்திகள் Agriculture

கேரளாவில் முதன்முறையாக குங்குமப்பூ சாகுபடி செய்த விவசாயி..!

Web Editor
கேரளாவில் முதன்முதலில் காந்தளூரில் விவசாயி ஒருவர் குங்குமப்பூ பயிரிட்டு அறுவடை செய்துள்ளார். பல்வேறு அரிய மருத்துவ குணங்கள் கொண்டது குங்குமப்பூ.  இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் மட்டுமே விளையக்கூடியது.  அந்த...
தமிழகம் செய்திகள் Agriculture

தொடர் மழையால் நீரில் மூழ்கிய விளை நிலங்கள் – விவசாயிகள் வேதனை!

Student Reporter
சீர்காழியில் பெய்த தொடர் மழையால் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.  இதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் சீர்காழி மற்றும்...
தமிழகம் செய்திகள் Agriculture

”போதிய தண்ணீர் இருந்தும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கவில்லை” – விவசாயிகள் கண்டனம்…

Web Editor
அணைப்பட்டி பேரணை பெரியார் கால்வாயில் ,போதிய தண்ணீர் இருந்தும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டி பேரணை பெரியார் பாசன கால்வாயில் இருந்து திருமங்கலம் பகுதிக்கு...
தமிழகம் செய்திகள் Agriculture

ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை – மதுரையில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடையடைப்பு!

Web Editor
முல்லை பெரியாறு – வைகை அணையில் இருந்து மேலூர் பகுதிக்கு ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி  60 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.  மதுரை மாவட்டம் மேலூர் பகுதி, ...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy