அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை தாக்கிய புகையான் பூச்சிகள் – விவசாயிகள் வேதனை!

மயிலாடுதுறையில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் புகையான் பூச்சி தாக்குதலால் கருகியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

View More அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை தாக்கிய புகையான் பூச்சிகள் – விவசாயிகள் வேதனை!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ‘உழவர்களின் தோழன்’ விருது!

திருத்துறைப்பூண்டி நடைபெற்ற தேசிய நெல் திருவிழா 19 ஆம் ஆண்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகள் தோழன் என்கிற பட்டம் வழங்கப்பட்டது. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பரவலாக்கம் செய்யும் முயற்சியாக மறைந்த இயற்கை…

View More நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ‘உழவர்களின் தோழன்’ விருது!

சாமந்தி விதைகளுடன் கூடிய விசிட்டிங் கார்டு – இணையத்தில் வைரல்!

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சாமந்தி விதைகள் பதிக்கப்பட்ட விசிட்டிங் கார்டுகளை வைத்திருக்கிறார்.  இது இணையத்தில் வேகமாக பரவுகிறது.  மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஷுபம் குப்தா,  நிலையான நெட்வொர்க்கிங்கிற்காக ஒரு புதுமையான முயற்சியை கையில்…

View More சாமந்தி விதைகளுடன் கூடிய விசிட்டிங் கார்டு – இணையத்தில் வைரல்!

டெல்டா குறுவை சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

மேட்டூர் அணையில் திட்டமிட்டபடி தண்ணீர் திறக்கப்படாத நிலையில்,  ரூ.78.67 கோடி மதிப்பில் டெல்டா குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 வீதம் 1 லட்சம் ஏக்கருக்கு நிதி வழங்கப்படும் என…

View More டெல்டா குறுவை சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தொடர் மழை எதிரொலி – காய்கறிகளின் விலை திடீர் உயர்வு!

தொடர் மழையின் காரணமாக, வரத்து குறைந்து காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.  தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில், முன்பைவிட வெப்ப…

View More தொடர் மழை எதிரொலி – காய்கறிகளின் விலை திடீர் உயர்வு!

விவசாயிகளின் “டெல்லி சலோ பேரணி” மீண்டும் தொடங்கியது!

டெல்லி சலோ பேரணியை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளனர்.  வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம்,  விவசாயக் கடன் தள்ளுபடி,  ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள்,…

View More விவசாயிகளின் “டெல்லி சலோ பேரணி” மீண்டும் தொடங்கியது!

வெங்காய ஏற்றுமதிக்கு மார்ச் 31 வரை தடை தொடரும் – மத்திய அரசு

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மார்ச் 31- ஆம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும்,  விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு…

View More வெங்காய ஏற்றுமதிக்கு மார்ச் 31 வரை தடை தொடரும் – மத்திய அரசு

இது புதுசா இருக்குண்ணே! – ஒரே செடியில் உருளைக்கிழங்கு, தக்காளியை விளைவித்த இளைஞர்

ஆலன் ஜோசப் என்ற இளைஞர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியை ஒரே செடியில் விளைவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். விவசாயத்துறையில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. விவசாயத்தின் வளர்ச்சிக்காக…

View More இது புதுசா இருக்குண்ணே! – ஒரே செடியில் உருளைக்கிழங்கு, தக்காளியை விளைவித்த இளைஞர்

‘டெல்லி சலோ’ போராட்டம் – விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுவீச்சு!

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு…

View More ‘டெல்லி சலோ’ போராட்டம் – விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுவீச்சு!

டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டம்: 144 தடை உத்தரவு அமல்!

டெல்லி, ஹரியாணாவில் 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியை நோக்கி பேரணி நடத்த இருப்பதால், டெல்லியில் 144 தடை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது…

View More டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டம்: 144 தடை உத்தரவு அமல்!