இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு அறிவிப்பு!

தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு…

View More இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு அறிவிப்பு!

கிரேஸ் பானுவின் “தீட்டுப் பறவை” – நூல் அறிமுகம்

மாற்றுப் பாலினர்கள் உரிமை செயல்பாட்டாளரரும் திருநங்கையுமான கிரேஸ் பானுவின் “தீட்டுப் பறவை” பற்றிய புத்தகத்தின் அறிமுகத்தை காணலாம். ஒடுக்கப்பட்டவர்களிலும் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாக கருதப்படுபவர்கள்தான் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்கள். சமூகத்தில் இருந்து அவர்கள்…

View More கிரேஸ் பானுவின் “தீட்டுப் பறவை” – நூல் அறிமுகம்

ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” – நூல் அறிமுகம்

மனித உரிமை செயல்பாட்டாளரான ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” நூல் பற்றிய அறிமுகத்தை காணலாம். வெகுஜன அரசியல் களத்தில் செயல்படும் தலைவரை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் செயல்படுவது அரசியலில் சாதாரண விஷயம்தான்.…

View More ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” – நூல் அறிமுகம்

மஹ்மூத் தர்வீஷின் “நாடோடிக் கட்டில்” – நூல் அறிமுகம்

புகழ்பெற்ற ஃபாலஸ்தீன கவிஞரான மஹ்மூத் தர்வீஷின் “நாடோடிக் கட்டில்” எனும் நூல் குறித்த அறிமுகத்தை காணலாம்…. விடுதலைக்கான போராட்ட வடிவங்களில் சொற்களுக்கு முக்கிய பங்கு உண்டு.  போராட்ட வீரியமிக்க சில சொற்கள் தான் ஒரு…

View More மஹ்மூத் தர்வீஷின் “நாடோடிக் கட்டில்” – நூல் அறிமுகம்

“தண்டனைக் களமாகும் பெண்ணுடல்” – நூல் அறிமுகம்

தண்டனைக் களமாகும் பெண்ணுடல் எனும் புத்தகம் பற்றிய அறிமுகத்தை விரிவாக காணலாம். பெண்ணியம் குறித்த சிந்தனைகள் உலகம் முழுக்க ஓரளவுக்கு பேசப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில்தான் மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று அதற்கு ஊதியத்துடன் கூடிய…

View More “தண்டனைக் களமாகும் பெண்ணுடல்” – நூல் அறிமுகம்

எழுத்தாளர் ஆர்.அபிலாஷின் “கால்களின் கேள்விகள்” நூல் அறிமுகம்!

தமிழ் எழுத்துலகில் பரிட்சயமுள்ள எழுத்தாளராக அறியப்பட்ட  ஆர்.அபிலாஷின் “கால்களின் கேள்விகள்” புத்தகம் குறித்த அறிமுகத்தை காணலாம். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட அல்லது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி தான் பெரும்பாலான இலக்கியங்கள் பேசுகின்றன.  ஆனாலும் கூட…

View More எழுத்தாளர் ஆர்.அபிலாஷின் “கால்களின் கேள்விகள்” நூல் அறிமுகம்!

எஸ்.ராமகிருஷ்ணனின் “மாஸ்கோவின் மணியோசை” – நூல் அறிமுகம்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனன் எழுதி புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புதிய வரவான “மாஸ்கோவின் மணியோசை” புத்தக அறிமுகம் குறித்து காணலாம். சமகால தமிழ் எழுத்துலகில் தவிர்க்க முடியாத எழுத்தாளாராக வலம் வருபவர் எஸ்.ராமகிருஷ்ணன். தமிழ் சூழலில் …

View More எஸ்.ராமகிருஷ்ணனின் “மாஸ்கோவின் மணியோசை” – நூல் அறிமுகம்

மால்கம் X எனும் மனித காந்தம்..!

சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மால்கம் எக்ஸ் : அறிமுகமும் அரசியலும் புத்தகம் குறித்து விரிவாக காணலாம். புகழ்பெற்ற சென்னை புத்தக கண்காட்சியின் 47வது புத்தக திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. இந்த…

View More மால்கம் X எனும் மனித காந்தம்..!

”நீங்களும் மழையாகுங்களேன்…!” – கவிஞர் வைரமுத்து அட்வைஸ்

மழையைப் போல நம்மைப் பிடிக்காதோர்க்கும் சேர்த்தே நாம் நன்றாற்ற வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ் திரையுலகிலும், இலக்கிய உலகிலும் நீங்காத இடம்பிடித்துள்ள கவிஞர்களுள் ஒருவர் கவிப்பேரரசு வைரமுத்து. இவர் 50…

View More ”நீங்களும் மழையாகுங்களேன்…!” – கவிஞர் வைரமுத்து அட்வைஸ்

அரசியலிலும், இலக்கியத்திலும் செல்வராகத் திகழ்ந்த குமரி அனந்தன்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியும், அரசியல்வாதியுமானவர் குமரி அனந்தன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம். கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் மார்ச் 19,…

View More அரசியலிலும், இலக்கியத்திலும் செல்வராகத் திகழ்ந்த குமரி அனந்தன்!