மரியாதை நிமித்தமாகவே அண்ணாமலையை சந்தித்தேன் என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
View More அண்ணாமலையை சந்தித்தது ஏன்? – டிடிவி தினகரன் விளக்கம்!Jayalalitha
ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் – எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி!
நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை ஜெயலலிதா என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
View More ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் – எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி!“அம்மா கண்ட நூற்றாண்டு கனவு நோக்கி பீடுநடை போடுவோம்” – எடப்பாடி பழனிசாமி!
மக்களை வதைக்கும் திமுக அரசை வீழ்த்துவோம் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “அம்மா கண்ட நூற்றாண்டு கனவு நோக்கி பீடுநடை போடுவோம்” – எடப்பாடி பழனிசாமி!கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார் பூங்குன்றன்!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கணியன் பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்…
View More கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார் பூங்குன்றன்!கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கு – 5 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கு ஐந்து ஆண்டு இடைவெளிக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
View More கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கு – 5 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!“அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து வியக்கத்தக்க வெற்றிகளை பெறுவோம்” – ஜெயலலிதா பிறந்தநாளில் இபிஎஸ் அறிக்கை!
அதிமுக தலைமையில் வெற்றி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்போம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து வியக்கத்தக்க வெற்றிகளை பெறுவோம்” – ஜெயலலிதா பிறந்தநாளில் இபிஎஸ் அறிக்கை!“ஜெயலலிதா சொத்துக்களை சொந்த குடிமனை இல்லாதவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்” – சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெற்று,…
View More “ஜெயலலிதா சொத்துக்களை சொந்த குடிமனை இல்லாதவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்” – சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்!மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அண்ணாமலை பேசினாரா? – உண்மை என்ன?
This News Fact Checked by ‘Telugu Post’ மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகை தொடர்பான விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. 1991 முதல் 1996 காலகட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மீது…
View More மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அண்ணாமலை பேசினாரா? – உண்மை என்ன?“ஜெயலலிதா நகைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றத்தில் ஜெ.தீபா மேல்முறையீடு!
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி ஜெ.தீபா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
View More “ஜெயலலிதா நகைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றத்தில் ஜெ.தீபா மேல்முறையீடு!“அதிமுக கட்சி மற்றும் ஈபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” – ஓ.பன்னீர் செல்வம் பதில் மனு!
அ.தி.மு.க. கட்சியினுடைய இரட்டை இலை சின்னத்தின் உரிமை தனக்கானது என்று ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பதில் மனுவில் வலியுறுத்தியுள்ளார். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி…
View More “அதிமுக கட்சி மற்றும் ஈபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” – ஓ.பன்னீர் செல்வம் பதில் மனு!