சூறாவளி காற்றுடன் தலைநகரில் கன மழை!
திங்கள்கிழமை காலை தில்லி-என்சிஆர் பகுதியில் பெரும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நகரில் கிட்டத்தட்ட 1.5 மணி நேரத்தில் 11 டிகிரிக்கும் அதிகமான பனிப் பொழிவு இருந்தது. விமானப்போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து தடைபட்டது....