பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூர் அணி இரண்டாவது தகுதிச்சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கேப்டனாக கோலி பதவி வகித்த ஒரு சீசனில் கூட பெங்களூர் அணி...
வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமால்லபுரத்தில் 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பொது பிரிவில் 189 அணிகள் மற்றும்...
ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் சூப்பர் 4 நாக் அவுட் சுற்றில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இந்திய ஆடவர் ஹாக்கி அணி இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை...
தீவிர நடவடிக்கையின் மூலம் கடந்த 15 நாட்களில் மட்டும் 40 கோடி ரூபாய் சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாத வணிக...
உள்ளாடைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 72 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...
பெரியாருக்கும், அண்ணாவிற்கும் இடையே கம்பீரமாக நிற்பது தான் கலைஞருக்கு சிறப்பு என வைரமுத்து கூறினார். சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர்...
மாநிலங்களவை தேர்தலில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 1990-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் 108 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது மாநிலங்களவையில் பாஜகவின் பலம்...
மாற்றுத்திறனாளி குழந்தையை விமானத்தில் ஏற்ற மறுத்த இண்டிகோ நிறுவனத்துக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது. ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரிலிருந்து ஹைதராபாத்துக்கு செல்ல கடந்த 9ம் தேதி தயாராக...
சிறந்த மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு, மருத்துவப் படிப்பை முடித்து, வீடு திரும்பிய ஒரு இளைஞன், ”நான் இப்போது எங்கே மருத்துவம் பார்க்க வேண்டும் என்று தந்தையிடம் வினவியதற்கு, “நீ கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள...
எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் திறந்து வைத்த...