25 C
Chennai
December 3, 2023

Category : பக்தி

தமிழகம் பக்தி செய்திகள்

பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி – ரூ.2.5 கோடி செலுத்திய பக்தர்கள்!

Web Editor
பழனி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக இரண்டரை கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்...
தமிழகம் பக்தி செய்திகள்

நாகர்கோவில் புனித சவேரியார் தேவாலய திருவிழா: டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

Web Editor
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு டிசம்பர் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்மிக்க கத்தோலிக்க திருத்தலமான,  நாகர்கோவில் கோட்டாறில் உள்ள புனித சவேரியார் பேராலயத் திருவிழா கடந்த...
தமிழகம் பக்தி செய்திகள்

பட்டுக்கோட்டை: பொதுஆவுடையார் திருக்கோயிலில் 2-வது வார சோமவார விழா – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

Web Editor
பரக்கலக்கோட்டை  பொது ஆவுடையார் கோயிலில் இரண்டாவது வாரம் சோமவாரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பரக்கலக்கோட்டை  பொதுஆவுடையார் மத்தியபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயில்...
தமிழகம் பக்தி செய்திகள்

திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழா : ஆய்வுகள் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்!

Web Editor
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனி பெயர்ச்சி விழா முன்னேற்பாடுகள் பாதுகாப்பு குறித்து,  மாவட்ட ஆட்சியர் மற்றும் தருமபுரம் ஆதீனம் கட்டளை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்டனர். காரைக்கால் அடுத்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

67 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பும் நடராஜர் சிலை!

Web Editor
கும்பகோணம் அருகே சிவபுரம் கோயிலில் இருந்த நடராஜர் சிலை 1957 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டு, 1987 ஆம் ஆண்டு இந்தியா கொண்டுவரப்பட்ட சிலை, 67 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்ப...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

குற்றாலத்தில் அடிப்படை வசதிகளில் குறைபாடு – ஐயப்ப பக்தர்கள் குற்றச்சாட்டு!

Web Editor
குற்றாலத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்காசி மாவட்டம்,  மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் ஆண்டு தோறும் இரண்டு காலகட்டங்களில் சீசன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

தமிழ்நாட்டில் பல்வேறு கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்வு!…

Web Editor
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.  திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில் கார்த்திகை திருநாளையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோலாகலமாக ஏற்றப்பட்ட மகாதீபம்!

Web Editor
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 220 அடி உயரமுள்ள குன்றத்து மலை மீது, நான்கு ரத வீதி பக்தர்களின் விண்ணெதிரும் கோஷம் முழங்க கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.  ஆறுபடை வீடுகளைக் கொண்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

திருவண்ணாமலை : 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம்..!

Web Editor
திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.  திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை...
தமிழகம் பக்தி செய்திகள்

திருவண்ணாமலை தீப திருவிழா – கொட்டும் மழையிலும் கிரிவலம் வரும் பக்தர்கள்!

Web Editor
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy