நவாஸ்கனி, ராபர்ட் புரூஸ், மாணிக்கம் தாகூர் ஆகியோரின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம்…
View More மக்களவை தேர்தல் – நவாஸ்கனி, ராபர்ட் புரூஸ், மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து வழக்கு!Lok Sabha Elections 2024
“வாக்கு எண்ணும் மையங்களில் பிரச்னைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள்!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உறுதி!
வாக்கு எண்ணும் மையங்களில் பிரச்னை ஏதும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 7 கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள்…
View More “வாக்கு எண்ணும் மையங்களில் பிரச்னைகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள்!” – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உறுதி!நாடாளுமன்ற தேர்தலில் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களை கைப்பற்றும்! தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!
நாடாளுமன்ற தேர்தலில் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களை கைப்பற்றும் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பார்க்கலாம். நாடாளுமன்றத்தின் 543 மக்களவை தொகுதிகளுக்கும் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பெரும்பான்மை இடங்களில்…
View More நாடாளுமன்ற தேர்தலில் மாநில வாரியாக எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களை கைப்பற்றும்! தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக தொகுதிகளை கைப்பற்றுவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு?
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் வெல்லப்போவது யார்? எந்த கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றும்? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு என்ன சொல்கிறது பார்க்கலாம். நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு…
View More நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக தொகுதிகளை கைப்பற்றுவது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு?“அம்பானி, அதானிகளுக்கு உதவவே மோடியை பரமாத்மா அனுப்பி வைத்துள்ளார்!” – ராகுல் காந்தி
அம்பானி, அதானிக்களுக்கு உதவவே பரமாத்மா மோடியை அனுப்பி வைத்ததாக ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ஏழைகளுக்கு உதவுவதற்காக அல்ல. ராகுல் காந்தி கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்று ராகுல் காந்தி பேசினார்.அப்போது,…
View More “அம்பானி, அதானிகளுக்கு உதவவே மோடியை பரமாத்மா அனுப்பி வைத்துள்ளார்!” – ராகுல் காந்திஇன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது 3ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம்!
மக்களவைக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 93 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. 18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவும்…
View More இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது 3ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம்!காங்கிரஸுக்கும் ரேபரேலி தொகுதிக்குமான பாரம்பரிய தொடர்பு என்ன?
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கும் ரேபரேலி தொகுதிக்குமான பாரம்பரிய தொடர்பு என்ன? என்பது குறித்து பார்க்கலாம். ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டியிடுவது ஏன்? • நேரு…
View More காங்கிரஸுக்கும் ரேபரேலி தொகுதிக்குமான பாரம்பரிய தொடர்பு என்ன?தமிழ்நாடு கோரியது ரூ.37,907 கோடி! கிடைத்தது வெறும் ரூ.276 கோடி தான்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழ்நாடு கோரியது ரூ.37,907 கோடி, கிடைத்தது வெறும் ரூ.276 கோடி தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உண்டான மிக்ஜாம் புயல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்…
View More தமிழ்நாடு கோரியது ரூ.37,907 கோடி! கிடைத்தது வெறும் ரூ.276 கோடி தான்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு“ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன்!” – ஓய்எஸ்ஆர் காங். தேர்தல் அறிக்கை வெளியீடு!
பயிர்களுக்கான வட்டியில்லா கடன் வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்படும் என்பது உள்பட மக்களை கவரும் பல வாக்குறுதிகளுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.…
View More “ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன்!” – ஓய்எஸ்ஆர் காங். தேர்தல் அறிக்கை வெளியீடு!“பாஜக ஜனநாயகத்தை பலவீனப்படுத்த விரும்புகிறது!” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
பாஜக ஜனநாயகத்தை பலவீனப்படுத்த விரும்புகிறது என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19 ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகின்ற தேர்தலில் இரண்டு கட்ட…
View More “பாஜக ஜனநாயகத்தை பலவீனப்படுத்த விரும்புகிறது!” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு