தயவுசெய்து போதைப்பொருட்களிலிருந்து விலகி இருங்கள்! – இளைஞர்களுக்கு ஆளுநர் ரவி வேண்டுகோள்!
“இளைஞர்களுக்கு எனது வேண்டுகோள் தயவு செய்து போதைப் பொருள் பழங்கங்களில் இருந்து விலகி இருங்கள்” என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். மாநிலத்தில் போதைப்பொருள் பரவல் மிக மோசமான அளவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும்...