‘பிரதமர் மோடி நீங்கள் ஜனநாயகத்தைக் கொலை செய்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு பதிலளிப்பார்கள்’ என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான…
View More “பிரதமர் மோடி ஜனநாயகத்தை கொலை செய்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்; அவர்கள் பதிலளிப்பார்கள்!” – ராகுல் காந்திtear gas shells
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கண்ணீர்புகை குண்டுவீச்சு!
பஞ்சாப் – ஹரியானா எல்லை பகுதியான ஷம்புவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசியதால் பதற்றம் நிலவியது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது…
View More போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கண்ணீர்புகை குண்டுவீச்சு!மணிப்பூர் பாஜக அலுவலகம் அருகே கூடிய கூட்டம் – போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு
மணிப்பூர் பாஜக தலைமை அலுவலகம் அருகே திரண்டவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பரபரப்பு காணப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பழங்குடி அந்தஸ்து வழங்க…
View More மணிப்பூர் பாஜக அலுவலகம் அருகே கூடிய கூட்டம் – போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு