இறப்பு வதந்திகளுக்கு மத்தியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமன் நெதன்யாகு, ஈரான் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ”இருளை ஒளி வெல்லும், தீமையை நன்மை வெல்லும்” : இறப்பு வதந்திகளுக்கு மத்தியில் ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து……….!ai
AI-யை விட சோறு தான் முக்கியம்! – ChatGPT-யைத் தூக்கி சாப்பிட்ட இந்தியன் ஆயில் ஆப்!
Google Play Store-இன் இலவச செயலிகளின் தரவரிசைப் பட்டியலில் ChatGPT-யை பின்னுக்கு தள்ளி இந்திய ஒன் ஆயில் செயலி முதல் இடத்தை பெற்றுள்ளது.
View More AI-யை விட சோறு தான் முக்கியம்! – ChatGPT-யைத் தூக்கி சாப்பிட்ட இந்தியன் ஆயில் ஆப்!புயல் எச்சரிக்கைகளை முன்கூட்டியே கண்டறிய AI தொழில்நுட்பம் – மத்திய அரசு தகவல்….!
புயல் எச்சரிக்கைகளை முன்கூட்டியே மிகத் துல்லியமாகக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
View More புயல் எச்சரிக்கைகளை முன்கூட்டியே கண்டறிய AI தொழில்நுட்பம் – மத்திய அரசு தகவல்….!“காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய அரைநிர்வாணப் போராட்டம் அநாகரிகம்” – அன்புமணி கண்டனம்!
டெல்லி செயற்கை நுண்ணறிவுத் தாக்க மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய அரைநிர்வாணப் போராட்டம் அநாகரீகமானது என்று அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “காங்கிரஸ் நிர்வாகிகள் நடத்திய அரைநிர்வாணப் போராட்டம் அநாகரிகம்” – அன்புமணி கண்டனம்!“லைக்ஸ் கெத்து அல்ல, மார்க்ஸ்தான் கெத்து” – மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!
சென்னையில் நடைபெற்ற தனியார் பள்ளி நூற்றாண்டு விழாவில் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
View More “லைக்ஸ் கெத்து அல்ல, மார்க்ஸ்தான் கெத்து” – மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!ஏஐ மூலம் மாற்றப்பட்ட ‘ராஞ்சனா’ க்ளைமாக்ஸ் – தனுஷ் அதிருப்தி.!
ரீரிலீஸ் செய்யப்பட்ட ராஞ்சனா கிளைமேக்ஸில் ஏஐ மூலம் மாற்றி அமைக்கப்பட்டது தொடர்பாக நடிகர் தனுஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
View More ஏஐ மூலம் மாற்றப்பட்ட ‘ராஞ்சனா’ க்ளைமாக்ஸ் – தனுஷ் அதிருப்தி.!“நீதிமன்ற தீர்ப்புகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தக் கூடாது” – கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More “நீதிமன்ற தீர்ப்புகளில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தக் கூடாது” – கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு“மனிதனால் உருவாக்கப்பட்ட ஏஐ மனிதனின் நுண்ணறிவைவிட ஒருபோதும் பெரியதல்ல” – ஸ்ரீதர் வேம்பு!
“மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு, மனிதனின் நுண்ணறிவை விட ஒருபோதும் பெரியதல்ல” என சோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
View More “மனிதனால் உருவாக்கப்பட்ட ஏஐ மனிதனின் நுண்ணறிவைவிட ஒருபோதும் பெரியதல்ல” – ஸ்ரீதர் வேம்பு!தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்களா? – வைரலாகும் படம் உண்மையா?
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்துவதைக் காட்டும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
View More தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்களா? – வைரலாகும் படம் உண்மையா?ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் இருப்பதாக வைரலாகும் படங்கள் உண்மையா?
இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனை படுக்கையில் படுத்திருப்பது போன்ற இரண்டு படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
View More ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் இருப்பதாக வைரலாகும் படங்கள் உண்மையா?