134 பேரை பலிகொண்ட குஜராத் பாலம் வழக்கு – ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் நீதிமன்றத்தில் சரண்
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் பாலம் இடிந்து பலர் உயிரிழந்த வழக்கில், ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் படேல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கடந்த அக்டோபர் மாதம் பாலம்...