மொரிசியஸ் நாட்டில் இருந்து, சென்னை மருத்துவமனைக்கு இருதய சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட குழந்தை நடுவானில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More இருதய சிகிச்சைக்காக சென்னை கொண்டுவரப்பட்ட குழந்தை – நடுவானில் பிரிந்த உயிர்!died
உத்தரகாண்டில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு!
உத்தரகாண்டில் உடற்பயிற்சி மேற்கொண்ட இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More உத்தரகாண்டில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு!காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் – 8 பிணைக்கைதிகள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தகவல் !
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் படையினரால் முதல்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டிய பிணைக்கைதிகளில் 8 பேர் உயிரிழந்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
View More காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் – 8 பிணைக்கைதிகள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தகவல் !ஜல்கான் ரயில் விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!
மகாராஷ்டிராவில் பயணிகள் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
View More ஜல்கான் ரயில் விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 4 நாட்களாக பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
View More லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !லாரி – பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி – ராணிப்பேட்டையில் பரபரப்பு!
ராணிப்பேட்டையில் காய்கறி ஏற்றி வந்த லாரி, மேல்மருவத்தூர் சென்ற பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர். மேல்மருவத்தூரில் இருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு பேருந்தில்…
View More லாரி – பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலி – ராணிப்பேட்டையில் பரபரப்பு!திருவள்ளூர் | இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – 2 பெண்கள் உயிரிழப்பு!
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்திற்குள்ளானதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் 2 பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது…
View More திருவள்ளூர் | இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – 2 பெண்கள் உயிரிழப்பு!தேனி | காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து – கேரளாவைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
பெரியகுளம் அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்ரோடு பகுதியில் தேனி நோக்கி சென்ற காரும், தேனியில்…
View More தேனி | காரும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து – கேரளாவைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!லாரி மீது வேன் மோதி விபத்து – திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வீடு திரும்பிய பக்தர்கள் 4 பேர் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலத்தில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் குடி பண்டா மற்றும் அமரபுரம்…
View More லாரி மீது வேன் மோதி விபத்து – திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வீடு திரும்பிய பக்தர்கள் 4 பேர் உயிரிழப்பு!உ.பி.யில் கூகுள் மேப் வழிகாட்டுதலால் பாலத்தில் இருந்து விழுந்த கார் – 3பேர் உயிரிழப்பு!
உத்தப்பிரதேசத்தில் கூகுள் மேப் உதவியுடன் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தில் சென்ற கார் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பொதுவாக வெளியிடங்களுக்கு வாகனங்களில் செல்லும்போது கூகுள் மேப் வழிகாட்டுதலில் செல்வது வழக்கம்.…
View More உ.பி.யில் கூகுள் மேப் வழிகாட்டுதலால் பாலத்தில் இருந்து விழுந்த கார் – 3பேர் உயிரிழப்பு!