சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீஸார் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
View More நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு!registered
4 ஆண்டுகளில் 47,000 புகார்கள் | பட்டியலின மக்களுக்கு எதிராக அதிகரித்த குற்றங்கள்!
தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 47,000 புகாா்கள் பதிவாகியுள்ளதாக தகவல் அறியும் சட்டம் (ஆா்டிஐ) மூலம் பெறப்பட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிய கொடுமைகள், நில விவகாரங்கள், அரசு…
View More 4 ஆண்டுகளில் 47,000 புகார்கள் | பட்டியலின மக்களுக்கு எதிராக அதிகரித்த குற்றங்கள்!#JKAssemblyElections | முதற்கட்ட தேர்தலில் 61.11% வாக்குகள் பதிவு!
ஜம்மு & காஷ்மீர் நேற்று 24 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 61.11% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு…
View More #JKAssemblyElections | முதற்கட்ட தேர்தலில் 61.11% வாக்குகள் பதிவு!பெண்ணை மாடு முட்டிய விவகாரம்: பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!
பெண்ணை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவத்தில், அப்பெண்ணின் கணவர் திருவொற்றியூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவொற்றியூர் அம்சா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வினோத்.…
View More பெண்ணை மாடு முட்டிய விவகாரம்: பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு!
ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அல்லு அர்ஜுன் மீது அனுமதி இன்றி ஏராளமானவர்களை கூட்டம் சேர்த்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல்…
View More ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு!“மோடிக்கு வாக்களியுங்கள்!” திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடியின் பெயர் – போலீசார் என்ன செய்தார்கள் தெரியுமா?
திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடியின் பெயரை அச்சிட்ட மணமகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், …
View More “மோடிக்கு வாக்களியுங்கள்!” திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடியின் பெயர் – போலீசார் என்ன செய்தார்கள் தெரியுமா?2 ஆண்டுகளில் பதிவு செய்த 2.38 லட்சத்தில் 32 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை! எங்கு தெரியுமா?
குஜராத் மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் 2.38 லட்சம் இளைஞர்கள் வேலைக்காக பதிவு செய்த நிலையில், 32 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில்…
View More 2 ஆண்டுகளில் பதிவு செய்த 2.38 லட்சத்தில் 32 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை! எங்கு தெரியுமா?நேபாளம் தன்பாலினத் திருமணம் முதல் முறையாகப் பதிவு!
தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக, தன் பாலினத் திருமணங்களை அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யும் நடைமுறை நேபாளத்தில் புதன்கிழமை (நவ.29) தொடங்கப்பட்டது. நேபாளத்தில் தன் பாலினத் திருமணங்களுக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த 2007- ஆம் ஆண்டே…
View More நேபாளம் தன்பாலினத் திருமணம் முதல் முறையாகப் பதிவு!