தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 3 பருவங்களாக பாடங்கள் நடத்தப்படுகிறது. பருவ இறுதியில் தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறையும்…
View More அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு !NewYear
போயஸ் கார்டனில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!
சென்னை போயஸ் கார்டனில் தனது இல்லத்திலிருந்து ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள்…
View More போயஸ் கார்டனில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!தென்காசி | மது இல்லாத ஆங்கில புத்தாண்டை வரவேற்ப்போம்!
தென்காசியில் மது இல்லாத ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் த்ரில் பார்க்கில் மக்கள் குடும்பத்துடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம் ஆண்டு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் துவங்கியதை நாடு…
View More தென்காசி | மது இல்லாத ஆங்கில புத்தாண்டை வரவேற்ப்போம்!புத்தாண்டு தரிசனம் | வடபழனி முருகன் கோயிலில் குவியும் பொதுமக்கள்!
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோயிலில் பொது தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. அதிகாலை…
View More புத்தாண்டு தரிசனம் | வடபழனி முருகன் கோயிலில் குவியும் பொதுமக்கள்!ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | திருவண்ணாமலை கோயிலில் குவிந்த பக்தர்கள்!
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். புத்தாண்டையொட்டி மக்கள் அதிகாலை முதலே கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலையில்…
View More ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | திருவண்ணாமலை கோயிலில் குவிந்த பக்தர்கள்!“நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்… கைவிட மாட்டான்..” – ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து!
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கை விடமாட்டான் என்று நடிகர் ரஜினிகாந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல்…
View More “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்… கைவிட மாட்டான்..” – ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து!திருச்செந்தூர் | புத்தாண்டை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் புத்தாண்டு…
View More திருச்செந்தூர் | புத்தாண்டை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள்!ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக முருகன் கோவிலில் சிறப்பு பூஜை!
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த…
View More ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக முருகன் கோவிலில் சிறப்பு பூஜை!களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை… கேரளாவில் ரூ.152 கோடிக்கு மது விற்பனை!
கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரூ.152 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கேரளாவில் விஸ்கி, பிராந்தி, ரம் உள்பட இந்திய தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு மது வகைகள் மதுபான விற்பனை கழகத்தின் சில்லரை கடைகள் மூலம்…
View More களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை… கேரளாவில் ரூ.152 கோடிக்கு மது விற்பனை!புத்தாண்டு கொண்டாட்டம் – மும்பையில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!
மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மகாராஷ்டிரா அரசு. 2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மும்பையில் உள்ள உணவகங்கள், மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள் தயாராகி வருகிறது. இந்த நிலையில் புத்தாண்டிற்கு இன்னும்…
View More புத்தாண்டு கொண்டாட்டம் – மும்பையில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!