தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் மோசமான கலாச்சாரத்தை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!drug
போதைப் பொருள் வழக்கு | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்!
போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.
View More போதைப் பொருள் வழக்கு | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்!போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது… சிக்கியது எப்படி?
போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
View More போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது… சிக்கியது எப்படி?மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை – அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!
பட்டினம்பாக்கம் அருகே போதை பொருள் விற்பனையில் ஈடுப்பட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More மெரினா கடற்கரை அருகே போதை பொருள் விற்பனை – அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!போதைப்பொருள் கடத்தல் – ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More போதைப்பொருள் கடத்தல் – ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை – 4 பேர் கைது!
கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை – 4 பேர் கைது!“போதை புழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல் !
மாணவர்களை சீரழித்து வரும் போதை புழக்கத்தை அடியோடு ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “போதை புழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” – டிடிவி தினகரன் வலியுறுத்தல் !தேனிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா – 3 பேர் கைது!
ஆந்திராவிலிருந்து தேனிக்கு 21 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தார்கள். தேனி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளரின் கீழ் செயல்படும் போதை தடுப்பு சிறப்புக் காவல்துறையினருக்கு…
View More தேனிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா – 3 பேர் கைது!#Gujarat | போர்பந்தரை ஒட்டிய கடற்பகுதியில் 700 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் – 8 ஈரானியர்கள் கைது!
இந்தியாவுக்குள் கடத்தப்பட இருந்த 700 கிலோ மெத் எனப்படும் மெத்தம்பேட்டமைன் போதைப் பொருளை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது…
View More #Gujarat | போர்பந்தரை ஒட்டிய கடற்பகுதியில் 700 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் – 8 ஈரானியர்கள் கைது!#Sivakasi | போதைக்கு அடிமையான மகனை அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த தந்தை!
சிவகாசியில் மது போதைக்கு அடிமையாகி தகராறில் ஈடுபட்டு வந்த மகனை ஆத்திரம் தாங்காமல் தந்தையே அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த நிகழ்வு நடந்தேரியுள்ளது. தென்காசி எல்.ஆர்.எஸ் பாளையம் புங்கடி கோவில் தெருவை சேர்ந்த வயோதிக…
View More #Sivakasi | போதைக்கு அடிமையான மகனை அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த தந்தை!