“பிரதமர் மோடி ஜனநாயகத்தை கொலை செய்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்; அவர்கள் பதிலளிப்பார்கள்!” – ராகுல் காந்தி
‘பிரதமர் மோடி நீங்கள் ஜனநாயகத்தைக் கொலை செய்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு பதிலளிப்பார்கள்’ என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான...