77-வது குடியரசு தினம் – தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றினார்.

View More 77-வது குடியரசு தினம் – தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

“ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக அரசு வாசித்தது பொய்யுரை” – அன்புமணி!

ஆளுநர் உரை என்பது அரசின் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக அரசு வாசித்தது பொய்யுரை” – அன்புமணி!

ஆளுநர் உரை விவகாரம் : அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு……!

ஆளுநர் உரை தேவையில்லை என அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More ஆளுநர் உரை விவகாரம் : அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு……!

“அரசின் உரிமையை மறுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை” – சபாநாயகர் அப்பாவு!

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “அரசின் உரிமையை மறுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை” – சபாநாயகர் அப்பாவு!

அரசமைப்புச் சட்ட நெறிகளை துச்சமாகக் கருதும் ஆளுநர் ஆர்.என்.ரவி – வைகோ கண்டனம்!

அரசமைப்பு சட்ட நெறிகளை மீறும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More அரசமைப்புச் சட்ட நெறிகளை துச்சமாகக் கருதும் ஆளுநர் ஆர்.என்.ரவி – வைகோ கண்டனம்!

“ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததில் தவறு இல்லை” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

தவறான புள்ளி விவரங்களை படிக்க மாட்டேன் என ஆளுநர் கூறியதில் தவறில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததில் தவறு இல்லை” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி ஊழல்… உரிய விசாரணை வேண்டும் – ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி மனு அளிப்பு….!

திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்கக் கோரி ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.

View More திமுக ஆட்சியில் ரூ. 4 லட்சம் கோடி ஊழல்… உரிய விசாரணை வேண்டும் – ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி மனு அளிப்பு….!

“உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது..?”- ஆளுநரின் பணியை குறிப்பிட்டு கனிமொழி பதிவு..!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலநிர்ணயம் செய்தது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இனியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர்பணியாற்றுவார் என்று நம்புவதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். 

View More “உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது..?”- ஆளுநரின் பணியை குறிப்பிட்டு கனிமொழி பதிவு..!

“மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

View More “மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மசோதா ஒப்புதல் விவகாரம் | குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது இன்று தீர்ப்பு

மசோதா ஒப்புதல் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

View More மசோதா ஒப்புதல் விவகாரம் | குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது இன்று தீர்ப்பு