உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புடன் ரூ.5000 மானியத்தையும் வழங்க வேண்டும் – அன்புமணி!

இடுபொருள் மானியமாக ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புடன் ரூ.5000 மானியத்தையும் வழங்க வேண்டும் – அன்புமணி!

47% வரை விலை உயர்வால் உழவர்கள் பாதிப்பு: உரம் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் – அன்புமணி!

உர விலைகள் உயரும் போது, அது உழவர்களை நேரடியாக பாதிக்கிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More 47% வரை விலை உயர்வால் உழவர்கள் பாதிப்பு: உரம் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் – அன்புமணி!

“விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது” – மு.வீரபாண்டியன்!

விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது என்று ந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.

View More “விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது” – மு.வீரபாண்டியன்!

“மக்கள் மீது கடன் சுமை சுமத்தியதுதான் திமுகவின் சாதனை” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

மக்கள் மீது கடன் சுமை சுமத்தியதுதான் திமுகவின் சாதனை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “மக்கள் மீது கடன் சுமை சுமத்தியதுதான் திமுகவின் சாதனை” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

“நெல் பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து, அரசு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “நெல் பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

“திமுக ஒரு குடும்ப கட்சி, ஆனால் அதிமுக தொண்டர்களுக்கான கட்சி” – எடப்பாடி பழனிசாமி!

மீத்தேன், ஈத்தேன் திட்டங்களை திமுக அரசு தான் கொண்டு வந்தது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “திமுக ஒரு குடும்ப கட்சி, ஆனால் அதிமுக தொண்டர்களுக்கான கட்சி” – எடப்பாடி பழனிசாமி!

தமிழக உழவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு கர்நாடகத்தில் பால் வாங்குவதா? அன்புமணி கண்டனம்!

அண்டை மாநிலத்திலிருந்து அதிக விலை கொடுத்து பால் வாங்குவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More தமிழக உழவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு கர்நாடகத்தில் பால் வாங்குவதா? அன்புமணி கண்டனம்!

உழவர்களின் கண்ணீர் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியாகத் தெரிகிறதா…? – அன்புமணி ராமதாஸ்….!

மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி தான் வேளாண் துறை வரலாற்றில் மிக மோசமான ஆண்டுகள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

View More உழவர்களின் கண்ணீர் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியாகத் தெரிகிறதா…? – அன்புமணி ராமதாஸ்….!

“தேர்தல் விளம்பரத்துக்காக, விவசாயிகளை மோசடி செய்திருக்கிறது திமுக அரசு” – அண்ணாமலை விமர்சனம்!

விவசாயிகளின் பயிர்க் கடன்களைப் புதுப்பித்து, அதற்கான பணத்தை விடுவிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

View More “தேர்தல் விளம்பரத்துக்காக, விவசாயிகளை மோசடி செய்திருக்கிறது திமுக அரசு” – அண்ணாமலை விமர்சனம்!

பொங்கல் பரிசுடன் வழங்கும் கரும்பு ; நேரடியாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்…!

அரசானது பொங்கல் பரிசுடன் வழங்கும் செங்கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More பொங்கல் பரிசுடன் வழங்கும் கரும்பு ; நேரடியாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்…!