தமிழக மக்களை அத்தனை எளிதாக மீண்டும் ஏமாற்றிவிடலாம் என்ற உங்கள் பகல் கனவு இனி பலிக்காது என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றிய திமுகவை எவரும் மன்னிக்க மாட்டார்கள்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!farmers
சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்..? – அன்புமணி ராமதாஸ் கேள்வி…!
டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்..? – அன்புமணி ராமதாஸ் கேள்வி…!“அனைத்து உழவர்களுக்கும் எனது தேசிய உழவர் தின வாழ்த்துக்கள்” – நயினார் நாகேந்திரன்!
அனைத்து உழவர்களுக்கும் எனது தேசிய உழவர் தின வாழ்த்துக்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “அனைத்து உழவர்களுக்கும் எனது தேசிய உழவர் தின வாழ்த்துக்கள்” – நயினார் நாகேந்திரன்!“மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்” – இபிஎஸ் வலியுறுத்தல்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்” – இபிஎஸ் வலியுறுத்தல்“எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் எதற்கு முதல்வராக இருக்கிறீர்கள்? – இபிஎஸ் கேள்வி
எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு முதல்வராக இருக்கிறீர்கள்? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் எதற்கு முதல்வராக இருக்கிறீர்கள்? – இபிஎஸ் கேள்வி“மழைவெள்ளத்தில் மூழ்கும் நெற்பயிர்களால் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்..” – நயினார் நாகேந்திரன் கண்டனம்
திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக மழைவெள்ளத்தில் மூழ்கும் நெற்பயிர்களால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “மழைவெள்ளத்தில் மூழ்கும் நெற்பயிர்களால் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்..” – நயினார் நாகேந்திரன் கண்டனம்மேகதாது அணை கட்ட கர்நாடகம் தீவிரம்: விவசாயிகளின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!
காவிரி டெல்டா விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More மேகதாது அணை கட்ட கர்நாடகம் தீவிரம்: விவசாயிகளின் அச்சத்தை அரசு போக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!“உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் மத்திய அரசு அடுத்த துரோகம் செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவுட்டுள்ளார்.
View More “உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மின்சார சட்ட மசோதா : மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்
மின்சார சட்டத் திருத்த வரைவு மசோதாவால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்காத வகையில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More மின்சார சட்ட மசோதா : மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்தக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
View More நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்தக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!