விவசாயிகள் விளைவித்த நெல்லை எவ்வித லஞ்ச வசூலும் இன்றி உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் லஞ்ச வசூல்” – டிடிவி தினகரன் கண்டனம்!farmers
“50,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்படும்” – அமைச்சர் நிர்மல் குமார்!
ஆரம்பநிலை பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில் 10,000 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
View More “50,000 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கப்படும்” – அமைச்சர் நிர்மல் குமார்!“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் காட்டியிருக்க வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
குறுவை சிறப்புத்தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
View More “கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் காட்டியிருக்க வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன்? – டிடிவி தினகரன் கேள்வி?
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை விவசாயிகளின் நலனில் காட்டத் தயங்குவது ஏன்? – டிடிவி தினகரன் கேள்வி?தவெக அரசின் 100 நாள் ஆட்சி …வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளும், பொதுமக்களுமே சாட்சி – டிடிவி தினகரன் விமர்சனம்!
100 நாட்களில் வாக்களித்த மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டிய அரசு, ஏமாற்றத்தையும், அதிருப்தியையுமே விதைத்துள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More தவெக அரசின் 100 நாள் ஆட்சி …வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளும், பொதுமக்களுமே சாட்சி – டிடிவி தினகரன் விமர்சனம்!மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா? – அன்புமணி!
தட்கல் திட்டப்படி விண்ணப்பித்து காத்திருக்கும் 60,120 உழவர்களுக்கும் உடனடியாக வேளாண் இலவச மின் இணைபை வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More மின் இணைப்புக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு இணைப்பு வழங்காமல் ஏமாற்றுவதா? – அன்புமணி!“விவசாயிகள் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்” – டிடிவி தினகரன்!
தவெக அளித்த தேர்தல் அறிக்கையின் படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “விவசாயிகள் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்” – டிடிவி தினகரன்!“பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!
மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More “பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!வேளாண் நிதிநிலை அறிக்கை : விவசாயிகளுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும் – பெ.சண்முகம்!
தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்து உள்ளது.
View More வேளாண் நிதிநிலை அறிக்கை : விவசாயிகளுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும் – பெ.சண்முகம்!“விவசாயிகள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இல்லை” – பிரேமலதா விஜயகாந்த்!
விவசாயத்தை மேம்படுத்த புதிய திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
View More “விவசாயிகள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் வேளாண் பட்ஜெட்டில் இல்லை” – பிரேமலதா விஜயகாந்த்!