“நெல் பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்து, அரசு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “நெல் பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

“திமுக ஒரு குடும்ப கட்சி, ஆனால் அதிமுக தொண்டர்களுக்கான கட்சி” – எடப்பாடி பழனிசாமி!

மீத்தேன், ஈத்தேன் திட்டங்களை திமுக அரசு தான் கொண்டு வந்தது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “திமுக ஒரு குடும்ப கட்சி, ஆனால் அதிமுக தொண்டர்களுக்கான கட்சி” – எடப்பாடி பழனிசாமி!

தமிழக உழவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு கர்நாடகத்தில் பால் வாங்குவதா? அன்புமணி கண்டனம்!

அண்டை மாநிலத்திலிருந்து அதிக விலை கொடுத்து பால் வாங்குவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More தமிழக உழவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு கர்நாடகத்தில் பால் வாங்குவதா? அன்புமணி கண்டனம்!

உழவர்களின் கண்ணீர் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியாகத் தெரிகிறதா…? – அன்புமணி ராமதாஸ்….!

மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி தான் வேளாண் துறை வரலாற்றில் மிக மோசமான ஆண்டுகள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

View More உழவர்களின் கண்ணீர் முதலமைச்சருக்கு மகிழ்ச்சியாகத் தெரிகிறதா…? – அன்புமணி ராமதாஸ்….!

“தேர்தல் விளம்பரத்துக்காக, விவசாயிகளை மோசடி செய்திருக்கிறது திமுக அரசு” – அண்ணாமலை விமர்சனம்!

விவசாயிகளின் பயிர்க் கடன்களைப் புதுப்பித்து, அதற்கான பணத்தை விடுவிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

View More “தேர்தல் விளம்பரத்துக்காக, விவசாயிகளை மோசடி செய்திருக்கிறது திமுக அரசு” – அண்ணாமலை விமர்சனம்!

பொங்கல் பரிசுடன் வழங்கும் கரும்பு ; நேரடியாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்…!

அரசானது பொங்கல் பரிசுடன் வழங்கும் செங்கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More பொங்கல் பரிசுடன் வழங்கும் கரும்பு ; நேரடியாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்…!

“விவசாயிகளுக்கான திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பெரணமல்லூர் பகுதியில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “விவசாயிகளுக்கான திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றிய திமுகவை எவரும் மன்னிக்க மாட்டார்கள்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

தமிழக மக்களை அத்தனை எளிதாக மீண்டும் ஏமாற்றிவிடலாம் என்ற உங்கள் பகல் கனவு இனி பலிக்காது என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றிய திமுகவை எவரும் மன்னிக்க மாட்டார்கள்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்..? – அன்புமணி ராமதாஸ் கேள்வி…!

டிட்வா புயல் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

View More சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்..? – அன்புமணி ராமதாஸ் கேள்வி…!

“அனைத்து உழவர்களுக்கும் எனது தேசிய உழவர் தின வாழ்த்துக்கள்” – நயினார் நாகேந்திரன்!

அனைத்து உழவர்களுக்கும் எனது தேசிய உழவர் தின வாழ்த்துக்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “அனைத்து உழவர்களுக்கும் எனது தேசிய உழவர் தின வாழ்த்துக்கள்” – நயினார் நாகேந்திரன்!