பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கவும், எரிஉலை திட்டங்களை தடுக்கவும் உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “எரிஉலை திட்டங்களை தடுக்க உறுதி ஏற்போம்” – அன்புமணி ராமதாஸ்!ENVIRONMENT
“சுற்றுச்சூழலை பசுமையாகவும், சிறப்பாகவும் மாற்ற வேண்டும்” – குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி பதிவு!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
View More “சுற்றுச்சூழலை பசுமையாகவும், சிறப்பாகவும் மாற்ற வேண்டும்” – குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி பதிவு!Bovaer ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறதா?
This News Fact Checked by ‘The Healthy Indian Project’ Bovaer உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஒரு சமூக ஊடக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை…
View More Bovaer ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறதா?#ParandurAirport – சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி!
பரந்தூர் புதிதாக விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் சுற்றுச்சூழல் ஆய்வு செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக…
View More #ParandurAirport – சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி!“செவ்வாயில் குடியேறுவதைவிட, பூமியை பாதுகாப்பதே முக்கியம்” – அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா!
மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதை விட, நாம் வாழும் பூமியை பாதுகாப்பதே முக்கியம் என பாரிஸ் உச்சி மாநாட்டில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ‘பவர் எர்த்’…
View More “செவ்வாயில் குடியேறுவதைவிட, பூமியை பாதுகாப்பதே முக்கியம்” – அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா!ரத்த தானம் செய்யுங்க… குடிச்சுட்டு வண்டி ஓட்டாதீங்க…! – நாடு முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செய்யும் அசாம் இளைஞர்
அசாமைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரத்த தானத்தையும், மரங்கள் வளர்ப்பையும் வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பஞ்சனன் கலிதா. இவர்…
View More ரத்த தானம் செய்யுங்க… குடிச்சுட்டு வண்டி ஓட்டாதீங்க…! – நாடு முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செய்யும் அசாம் இளைஞர்டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு – பொதுமக்கள் கடும் அவதி..!
டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு மிகவும் மோசமடைந்திருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் டெல்லியின் காற்று…
View More டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு – பொதுமக்கள் கடும் அவதி..!பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகள் மீதான தடை செல்லும் – தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..!
ஒருமுறை பயன்படுத்தும் பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பேப்பர் கப் தயாரிப்பில் மெழுகு உள்ளிட்ட உடல்நலத்திற்கு கெடு…
View More பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகள் மீதான தடை செல்லும் – தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..!கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 2.8 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன- சுப்ரியா சாகு
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு 2.8 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன என சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரேட்டரி கிளப் முலம்…
View More கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 2.8 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன- சுப்ரியா சாகுமத்திய அரசின் சீர்திருத்தங்களால் பெண்களுக்கான பணிசூழல் மேம்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
மத்திய அரசு வேலைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தவும் மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
View More மத்திய அரசின் சீர்திருத்தங்களால் பெண்களுக்கான பணிசூழல் மேம்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்