பிரதமர் மோடி தலைமைலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பருத்திக்கான குறைந்த பட்ச கொள்முதல் விலையை உறுதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
View More பருத்திக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!MSP
131 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால்!
விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை 131 நாட்களுக்குப் பிறகு முடித்துக்கொண்டுள்ளார்.
View More 131 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால்!#Karnataka | விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஸ் திகாயத் தாக்கப்பட்டாரா?
This news Fact Checked by Newsmeter கர்நாடகாவில் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தாக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு…
View More #Karnataka | விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஸ் திகாயத் தாக்கப்பட்டாரா?“அது யாருடைய பணம்?” அம்பானி குடும்ப திருமண செலவு தொடர்பாக மோடியை தாக்கிய #RahulGandhi!
அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு கோடி கணக்கில் செலவு செய்யும் போது, ஒரு விவசாயி கடனில் மூழ்கி மட்டுமே, திருமணத்தை ஏற்பாடு செய்யக்கூடிய கட்டமைப்பை நரேந்திர மோடி உருவாக்கியுள்ளார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஹரியானாவில்…
View More “அது யாருடைய பணம்?” அம்பானி குடும்ப திருமண செலவு தொடர்பாக மோடியை தாக்கிய #RahulGandhi!விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!
விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் இரு அவைகளிலும் நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் மக்களவையில் தாக்கல்…
View More விலைவாசி உயர்வை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!“பிரதமர் மோடி ஜனநாயகத்தை கொலை செய்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்; அவர்கள் பதிலளிப்பார்கள்!” – ராகுல் காந்தி
‘பிரதமர் மோடி நீங்கள் ஜனநாயகத்தைக் கொலை செய்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு பதிலளிப்பார்கள்’ என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான…
View More “பிரதமர் மோடி ஜனநாயகத்தை கொலை செய்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்; அவர்கள் பதிலளிப்பார்கள்!” – ராகுல் காந்திபுதிய வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை அதிகரித்துள்ளது! – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
புதிய வேளாண் சட்டங்கள் மூலம், வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை அதிகரித்துள்ளதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். ஒரு நாள் பயணமாக சென்னை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சென்னையை அடுத்த மறைமலை…
View More புதிய வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை அதிகரித்துள்ளது! – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்