”தேர்தல்களில் வாக்குகள் திருடப்படும் வரை, வேலையின்மை, ஊழல் அதிகரிப்பு தொடரும்” – ராகுல்காந்தி பதிவு..!

தேர்தல்கள் வாக்குகள் திருடப்படும் வரை, வேலையின்மை மற்றும் ஊழலும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More ”தேர்தல்களில் வாக்குகள் திருடப்படும் வரை, வேலையின்மை, ஊழல் அதிகரிப்பு தொடரும்” – ராகுல்காந்தி பதிவு..!

“பாஜக ஆட்சியில் புதிய உச்சம் கண்ட வேலையின்மை”- காங்கிரஸ் குற்றச்சாட்டு!

பாஜக ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

View More “பாஜக ஆட்சியில் புதிய உச்சம் கண்ட வேலையின்மை”- காங்கிரஸ் குற்றச்சாட்டு!

வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? – தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் நீதிமன்றங்களில் சுருக்கெழுத்தர்,…

View More வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? – தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
tamilnadu, p.chidambaram, railways, vacant, unemployment, central government

ரயில்வே துறையில் உள்ள 2.61 லட்ச காலிப் பணியிடங்களை 10 ஆண்டுகள் போதவில்லையா? – #P.Chidambaram கேள்வி!

ரயில்வே துறையில் உள்ள 2.61 லட்ச காலிப் பணியிடங்களை 10 ஆண்டுகள் போதவில்லையா என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு சரிவர…

View More ரயில்வே துறையில் உள்ள 2.61 லட்ச காலிப் பணியிடங்களை 10 ஆண்டுகள் போதவில்லையா? – #P.Chidambaram கேள்வி!
“Many families are separated from loved ones due to unemployment of BJP regime” - #RahulGandhi agony!

“பாஜக ஆட்சியின் வேலையில்லா திண்டாட்டத்தால் பல குடும்பங்கள் அன்புக்குரியவர்களை பிரிந்து கொண்டிருக்கின்றன” – #RahulGandhi வேதனை!

ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறித்து, அவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி, பாஜக அநீதியை இழைத்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…

View More “பாஜக ஆட்சியின் வேலையில்லா திண்டாட்டத்தால் பல குடும்பங்கள் அன்புக்குரியவர்களை பிரிந்து கொண்டிருக்கின்றன” – #RahulGandhi வேதனை!

#Haryana – தூய்மைப்பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்த 46,000 பட்டதாரிகள்!

ஹரியானாவில் வேலையின்மை காரணமாக 46,000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள், தூய்மைப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த 4 மாதங்களில் ஹரியானாவின் ‘ஹரியானா கௌஷல் ரோஸ்கர் நிகம்’ மூலம் 46,000க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுகலை பட்டதாரிகள்,…

View More #Haryana – தூய்மைப்பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்த 46,000 பட்டதாரிகள்!

“வேலையில்லா திண்டாட்டம், வினாத்தாள் கசிவுகள் போன்ற பிரச்னைகளுக்கு இடையே மாணவர்கள் போராடுகின்றனர்” – #RahulGandhi!

மாணவர்கள் மத்தியில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அவர்களுக்கான ஆதரவை அரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று (ஆக. 31) தனது…

View More “வேலையில்லா திண்டாட்டம், வினாத்தாள் கசிவுகள் போன்ற பிரச்னைகளுக்கு இடையே மாணவர்கள் போராடுகின்றனர்” – #RahulGandhi!

“வேலையின்மை என்ற நோயால் பாஜக ஆளும் மாநிலங்கள் தவிக்கின்றன” – ராகுல் காந்தி காட்டம்!

நாட்டிலேயே, பாஜக ஆளும் மாநிலங்கள் வேலையின்மை என்ற நோயின் மையமாக மாறியுள்ளதாக மக்களவை எதிர்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.  நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக தரவுகள் அவ்வவ்போது வெளியாகி வருகின்றன. இதனால்,…

View More “வேலையின்மை என்ற நோயால் பாஜக ஆளும் மாநிலங்கள் தவிக்கின்றன” – ராகுல் காந்தி காட்டம்!

“ஓட்டு மெஷினில் எந்த தில்லுமுல்லும் நடக்கவில்லை எனில், பாஜக 180 சீட்டை தாண்டாது!” – பிரியங்கா காந்தி

ஓட்டு மெஷினில் எந்த தில்லுமுல்லும் நடக்கவில்லை எனில், பாஜக இந்த முறை நிச்சயம் 180 சீட்டை தாண்டாது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.  உத்தரப் பிரதேசம் சஹாரன்பூரில் இன்று…

View More “ஓட்டு மெஷினில் எந்த தில்லுமுல்லும் நடக்கவில்லை எனில், பாஜக 180 சீட்டை தாண்டாது!” – பிரியங்கா காந்தி

ஐஐடி பாம்பே-வில் கடந்த ஆண்டு படித்து முடித்தவர்களில் 3-ல் ஒருவருக்கு வேலை கிடைக்கவில்லை – வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஐஐடி பாம்பே-வில் படித்தவர்களில் 36% பேர் வேலைவாய்ப்பில்லாமல் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.  ஐஐடியில் இன்ஜினியரிங் படிப்பதை மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர்.  ஆனால், மற்ற பொறியியல் கல்லூரிகளைப் போல வெறும் பிளஸ் 2 மதிப்பெண்களை மட்டுமே…

View More ஐஐடி பாம்பே-வில் கடந்த ஆண்டு படித்து முடித்தவர்களில் 3-ல் ஒருவருக்கு வேலை கிடைக்கவில்லை – வெளியான அதிர்ச்சித் தகவல்!