சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து, 600 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து, மீண்டும் பணி வழங்கவேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!Jobs
சபரிமலையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
2025-26 மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக, 1800 தற்காலிகப் பணியிடங்களுக்குத் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு விண்ணப்பங்களை அளித்துள்ளது.
View More சபரிமலையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!‘NRDRM ஆட்சேர்ப்பு – 13762 காலிப்பணியிடங்கள்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
‘தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பொழுதுபோக்கு இயக்கத்தால் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன’ என வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘NRDRM ஆட்சேர்ப்பு – 13762 காலிப்பணியிடங்கள்’ என வைரலாகும் பதிவு உண்மையா?அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்!
கடந்தாண்டில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்கியதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பேரார்வம் கொண்டுள்ளார். பெருந்தொழில்களைத்…
View More அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்!மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!
40% குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றி, அவர்களுக்கான அரசுப் பணிகளைக் கண்டறிந்து நிரப்ப குழு அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு நடைமுறை நாடு முழுவதும் ஒரே மாதிரியாகப்…
View More மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு!“பிற மாநில இளைஞர்களுக்கு வேலை அளிக்க தமிழ்நாட்டு இளைஞர்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது” – #CPIM கண்டனம்!
அண்மையில் தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் (VOCPT) உதவி செயற்பொறியாளர் மற்றும் சட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு சட்ட அலுவலர் (Law Officer) மற்றும் 3 உதவி செயற்பொறியாளர் (Assistant…
View More “பிற மாநில இளைஞர்களுக்கு வேலை அளிக்க தமிழ்நாட்டு இளைஞர்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது” – #CPIM கண்டனம்!“நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்துறை வேலைகளில் 15% தமிழ்நாட்டை சேர்ந்தது” – அமைச்சர் #TRBRajaa பெருமிதம்!
மத்திய அரசு வெளியிட்டுள்ள 2022-23ம் ஆண்டுக்கான தொழில்துறையின் வருடாந்திர கணக்கெடுப்பின்படி, நாட்டில் உருவாக்கப்பட்ட அனைத்து தொழில்துறை வேலைகளில் 15% தமிழ்நாட்டைச் சேர்ந்தது என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகளின் உற்பத்தி திறன், மதிப்பு…
View More “நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்துறை வேலைகளில் 15% தமிழ்நாட்டை சேர்ந்தது” – அமைச்சர் #TRBRajaa பெருமிதம்!தமிழ்நாடு அரசு துறைகளில் 861 காலியிடங்கள்… விண்ணப்பிக்க தயாரா?
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 861 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், சர்வேயர் போன்ற 861 பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர்…
View More தமிழ்நாடு அரசு துறைகளில் 861 காலியிடங்கள்… விண்ணப்பிக்க தயாரா?“டிஜிட்டல் பொருளாதாரம்” – பிரதமர் மோடிக்கு 5 கேள்விகளை முன்வைத்த ப.சிதம்பரம்!
டிஜிட்டல் பொருளாதாரம் அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது என்ற பிரதமரின் கூற்றுக்கு விளக்கம் கேட்டு ப.சிதம்பரம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இடையிலான காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரம்…
View More “டிஜிட்டல் பொருளாதாரம்” – பிரதமர் மோடிக்கு 5 கேள்விகளை முன்வைத்த ப.சிதம்பரம்!சென்னையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 30 ஆயிரம் பணியிடங்கள் நிரப்ப திட்டம்!
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ராணி மேரி கல்லூரியில் நாளை (பிப் 24) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு…
View More சென்னையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 30 ஆயிரம் பணியிடங்கள் நிரப்ப திட்டம்!