ஆப்பிளின் புதிய AI… வெளியான அப்டேட்!

ஆப்பிள் நிறுவனம் எம்ஜிஐஇ (MGIE) என்ற செய்யறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.   உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை…

View More ஆப்பிளின் புதிய AI… வெளியான அப்டேட்!

மனைவியை தேர்ந்தெடுக்க  AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய இளைஞர்!

ரஷ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு பொருத்தமான பெண்ணை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சாட்ஜிபிடியை பயன்படுத்தி உள்ளார். உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு…

View More மனைவியை தேர்ந்தெடுக்க  AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய இளைஞர்!

AI தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி… பேடிஎம் நிறுவனத்தில் வேலை இழந்த 1000 ஊழியர்கள்…

ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பேடிஎம் நிறுவனம், பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில்,…

View More AI தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி… பேடிஎம் நிறுவனத்தில் வேலை இழந்த 1000 ஊழியர்கள்…

பட்ஜெட் 2023: இந்தியாவின் வளர்ச்சிக்கு AI சிறப்பு மையங்களை உருவாக்க திட்டம்

பட்ஜெட் 2023 ல்  இந்தியாவின் வளர்ச்சிக்கு AI சிறப்பு மையங்களை உருவாக்க உள்ளதாக  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். 2024-ம்…

View More பட்ஜெட் 2023: இந்தியாவின் வளர்ச்சிக்கு AI சிறப்பு மையங்களை உருவாக்க திட்டம்

அடுத்த 10 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டும்; AI கொடுத்த அதிர்ச்சி முடிவு!

அடுத்த பத்தாண்டுகளில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டும் என செயற்கை நுண்ணறிவு ஆய்வு கூறுகிறது. அடுத்த பத்தாண்டிற்குள் தொழில்துறை மட்டங்களில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டும் என செயற்கை…

View More அடுத்த 10 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டும்; AI கொடுத்த அதிர்ச்சி முடிவு!

220 பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்

மொத்த மாணவர் சேர்க்கை 50%-க்கும் குறைவாக உள்ள கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதியில்லை என AICTE அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 220 பொறியியல் கல்லூரிகள், வரும் கல்வியாண்டில் புதிய பாடப்பிரிவுகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.…

View More 220 பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்