“திமுகவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி” – அன்புமணி!

ரூ.397 கோடி மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்தும் விசாரணை நடத்த நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது மிக முக்கிய வெற்றியாகும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “திமுகவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி” – அன்புமணி!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை ; குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மீண்டும் ஒத்திவைப்பு.!

சாத்தான் குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்குமான தண்டனை விவரம் வரும் 6ம் தேதி அன்று அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

View More சாத்தான்குளம் தந்தை மகன் கொலை ; குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மீண்டும் ஒத்திவைப்பு.!

கரூர் வழக்கு : செந்தில் பாலாஜியிடம் சிபிஐ நடத்திய விசாரணை நிறைவு..!

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவுடைந்துள்ளது

View More கரூர் வழக்கு : செந்தில் பாலாஜியிடம் சிபிஐ நடத்திய விசாரணை நிறைவு..!

கரூர் வழக்கு : சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை….!

கரூர் வழக்கில் டெல்லிக்கு பதிலாக தமிழ்நாட்டில் விசாரணைக்கு ஆஜராவதை அனுமதிக்க வேண்டும் என்றும் சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

View More கரூர் வழக்கு : சிபிஐ-க்கு தவெக தலைவர் விஜய் கோரிக்கை….!

கரூர் வழக்கு : விஜயிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ…..!

கரூர் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ மேற்கொண்ட மூன்றாம் கட்ட விசாரணை முடிவுக்கு வந்தது.

View More கரூர் வழக்கு : விஜயிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ…..!

கரூர் துயர சம்பவம் : தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ விசாரணை தொடங்கியது

View More கரூர் துயர சம்பவம் : தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

கரூர் வழக்கில் மீண்டும் சம்மன் அனுப்பிய சிபிஐ : விஜயின் கோரிக்கை நிராகரிப்பு…!

கரூர் வழக்கு தொடர்பாக வரும் 15 ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

View More கரூர் வழக்கில் மீண்டும் சம்மன் அனுப்பிய சிபிஐ : விஜயின் கோரிக்கை நிராகரிப்பு…!

கரூர் வழக்கு : தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்…..!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை (மார்ச் 10) டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

View More கரூர் வழக்கு : தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்…..!

ரூ.1500 கோடி ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் – அன்புமணி!

மத்தியப் புலனாய்வுப் பிரிவு சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More ரூ.1500 கோடி ஊழல் புகார் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் – அன்புமணி!

கரூர் விவகாரம் : பிப்.3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

கரூர் வழக்கு பிப்ரவரி 3ம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

View More கரூர் விவகாரம் : பிப்.3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!