விழுப்புரம் அருகே விபத்தில் சிக்கி அரசு பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
View More விழுப்புரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு!Lorry
கர்நாடகா : விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் புகுந்த லாரி – 8 பேர் உயிரிழப்பு!
கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் லாரி புகுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More கர்நாடகா : விநாயகர் சிலை ஊர்வலத்திற்குள் புகுந்த லாரி – 8 பேர் உயிரிழப்பு!எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!
எட்டயபுரம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!கர்நாடகா: இன்று நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!
கர்நாடகாவில் இன்று நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்குவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
View More கர்நாடகா: இன்று நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!
பல்லடம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
View More பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!திருவள்ளூர் | இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – 2 பெண்கள் உயிரிழப்பு!
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்திற்குள்ளானதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் 2 பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது…
View More திருவள்ளூர் | இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – 2 பெண்கள் உயிரிழப்பு!லாரி மீது வேன் மோதி விபத்து – திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வீடு திரும்பிய பக்தர்கள் 4 பேர் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலத்தில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் குடி பண்டா மற்றும் அமரபுரம்…
View More லாரி மீது வேன் மோதி விபத்து – திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வீடு திரும்பிய பக்தர்கள் 4 பேர் உயிரிழப்பு!வேலூர் | லாரியில் சிக்கி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
வேலூர் மாநகராட்சி தண்ணீர் லாரியில் சிக்கி பெண் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயேஉயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் அருகே கணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவர் காட்பாடியில் உள்ள…
View More வேலூர் | லாரியில் சிக்கி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!#ContainerLorryல் பணம் சிக்கிய விவகாரம் – விசாரிக்க நாமக்கல் வந்த ஆந்திர போலீஸ்!
நாமக்கல்லில் பிடிப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களை விசாரிக்க ஆந்திர மாநில போலீசார் வருகை தந்துள்ளனர். நாமக்கல் அருகே நேற்று (செப்.27) காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரி ஒன்று சோதனையில்…
View More #ContainerLorryல் பணம் சிக்கிய விவகாரம் – விசாரிக்க நாமக்கல் வந்த ஆந்திர போலீஸ்!#ContainerLorryல் பணத்துடன் தப்பிச் சென்ற கொள்ளையர்கள்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
ஏடிஎம்மில் கொள்ளையடித்து தப்பிச் சென்ற கும்பல் வெல்டிங் மிஷின் மூலம் கொள்ளை அடிக்கும் ஹரியானா மாநில கொள்ளை கும்பல் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் அருகே இன்று காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்…
View More #ContainerLorryல் பணத்துடன் தப்பிச் சென்ற கொள்ளையர்கள்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!